Wednesday, August 12, 2009

உதவிடுவோம் சக பிளாக்கருக்கு...

சக பிளாக்கர் இதை தவிர வேறு அறிமுகம் ஏதும் தேவை இல்லை, நம் பிராத்தனைகளும்,சிறு உதவியும் அவரை உயிர் பிழைக்க வைக்கும்.


கே வி ஆர் பதிவினை இங்கு கொடுத்து இருக்கிறேன் முடிந்தவர்கள் உதவிடுங்கள்.

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.


ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ICICI Account Details


Account Number: 612801076559


Name: M.KARUNANITHI


Branch: Tanjore


Singapore Account Details


Account Number: 130-42549-6


Name: Muthaiyan Karunanithi


Bank: DBS - POSB Savings


பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.


மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்


எனது செல்பேசி எண்: +966 508296293


கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.


Hi Friends, This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.


Thanks

Regards,


Santhi Senthil Nathan.


24 comments:

said...

கண்டிப்பா முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!

அவரு நல்லா இருக்கணும்...!!

said...

மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

said...

நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்

said...

இவ்வளவு சீரியஸா?
செய்திடுவோம்.

said...

முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!

said...

வேதனையான செய்தி!

அனைவரும் உதவி செய்வோம்!

said...

இயன்ற அளவில் உதவுவோம். அவர் நலம் பெறுவார்.

said...

:(((
முடிந்ததை அனைவரும் தரவும்...

said...

நன்றி நண்பா

said...

அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உடனிருக்கிறது.

said...

அப்பன் முருகன் அருளால் அவர் உடல் நலமடைய வேண்டுகிறேன்..!

said...

எல்லாம் வல்ல ஆண்டவனிடம் விரைவில் நண்பர் செந்தில் நாதன் குணமடைய ப்ராத்திக்கின்றேன்.

said...

நண்பர் குசும்பன்,
கண்டிப்பாக உதவனும்.உதவுவோம்.
சிறு துளி பேரு வெள்ளம்.
ஒவ்வொருவரும் சிறிய தொகையை தந்தாலும் கூட அது உயிர்காக்கும் மருந்தாகும்.
மனிதமும் வளர்க்கும்.
துபாய் பதிவர்கள் அண்ணாச்சியிடம் அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
நல்ல உள்ளங்களே திரண்டு வருக.
அன்பே சிவம்.
ஆத்திகர் , நாத்திகர் பேதம் பாராமல் உதவுவோம்.
எல்லாம் வல்ல அல்லா ஏசு ராமன் துணை நின்று காப்பார்....

(தமிழ் சினிமா, தமிழர்ஸ்...)
உங்க விளம்பரத்தை எல்லா
இடத்திலும் வந்து கொடுப்பது நியாயமா?
ஆறுதலாய் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டாவது கொடுக்கலாமே?

said...

அவர் விரைவில் குணமடைய ப்ராத்திக்கின்றேன், கண்டிப்பாக உதவுவோம்.

said...

செந்தில் குணமடைய பிரார்த்தனைகள்..!

யோவ், தமிழர்ஸ் திரட்டி காரங்களா, உங்களையெல்லாம் எத வச்சு அடிக்கிறது.....?
அதையுல் லிங்க் குடுத்தா நல்லாருக்கும்.

said...

வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து சீக்கிரமே நண்பர் நண்பர் சிங்கை நாதன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

said...

நண்பர் சிங்கை நாதன் விரைவினில் பூரண நலம் பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். இயன்றதை அனைவருமே செய்வோம்

said...

அவர் விரைந்து நலம் பெறட்டும்.!
மனம் நிறைந்த பிரார்த்தனைகள்
கண்டிப்பா கண்டிப்பா முடிஞ்சதைச்செஞ்சுடுவோம்

said...

நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்.
மனம் நிறைந்த பிரார்த்தனைகள்...

said...

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

said...

ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.

said...

அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உடனிருக்கிறது.

said...

அனைவருக்கும் நன்றி!

அனானியாரே நீங்கள் சொல்வடுஹ் சரிதான், எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர் பதிவில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும், உங்கள் கருத்தை டெலிட் செய்கிறேன் மன்னிக்கவும்!

said...

பண உதவி மட்டும் அல்லாது, மன ஆறுதல், தைரியம், ஊக்கம் அளிக்கும் உதவிகளையும் நாம் செய்வோம்.

என் பங்கிற்கு எனக்கு தெரிந்த ஒன்று இரண்டு சிங்கை யாஹூ சாட் நண்பர்களிடம் சொல்லி உள்ளேன். அவர்களை நாதன் மருத்துவமனையில் முடிந்தால் பார்த்து ஆறுதல் வார்த்தைகள், சிறு பல மருத்துவமனை உதவிகள் செய்யுமாறு வேண்டி உளேன்.

அவர்களும் சரி என்று சொல்லி உள்ளார்கள்.