Showing posts with label கேமிரா கவிதை. Show all posts
Showing posts with label கேமிரா கவிதை. Show all posts

Saturday, October 20, 2007

போட்டோகிராபி என்பது கடினமான வேலை அல்ல சில சமயங்களில்!!!

போட்டோகிராபி என்பது மிகவும் கடினமான வேலை போல, ஒரு போட்டோ எடுக்க இத்தனை கஷ்டங்களா?































இப்படி கஷ்டமே இல்லாமல் சில சமயம் மிகவும் அழகான புகை படங்கள் போட்டோ கிராப்பருக்கு கிடைத்துவிடும் அப்படி எடுக்கபட்டது



பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா


டிஸ்கி: கண்மணி டீச்சர், அபி அப்பா மற்றும் தம்பி கதிர் ஆகியோருக்காக கைராசி வைத்தியரும் குடும்ப டாக்டருமான டால்பின் சாரி சாரி டெல்பின் அவர்களால் பரிந்துரை செய்யபட்டு இருக்கும் மாத்திரை


நன்றி: போட்டோகளை மெயில் அனுப்பிய சந்தோஷ்

Wednesday, September 19, 2007

என் புது கேமிராவின் முதல் கவிதை

நான் புதுசா ஒரு கேமிரா வாங்கி இருக்கேன் அண்ணன் VCR அவரின் வழிகாட்டுதலின் படி நல்ல கேமிராவாக வாங்கனும் என்று வாங்கி முதன் முதலாக அதில் எடுத்த முத்தான மூன்று கவிதை போட்டோஸ்!!!

எல்லா புகழும் VCR க்கே!!!





டிஸ்கி: கவிதையை Zoom செஞ்சு பார்க்க கவிதை மேல் கிளிக் செய்யவும், இல்லை இதே பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் இருக்கும் சிகப்பு பட்டனில் ஒரு பெருக்கல் குறி போட்டு இருக்கு பாருங்க அத கிளிக் செஞ்சா கவிதை மறைந்து போகும்.
மேலும் கவிதை மேல் ஆர்வம் உள்ளவர்கள் தனிமடல் இடவும் :)))