Wednesday, March 28, 2007

அம்மா வர்றாங்க....

யார் மணதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே!

4 comments:

said...

கொஞ்சம் கூட மரியாதை இல்லாம சந்நிதானத்தில எல்லோரும் செருப்பு காலோட நிக்கிறாங்களே .. போச்சு .. என்ன ஆகுமோ?

said...

தருமி அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி.

"கொஞ்சம் கூட மரியாதை இல்லாம சந்நிதானத்தில எல்லோரும் செருப்பு காலோட நிக்கிறாங்களே .. போச்சு .. என்ன ஆகுமோ?"

என்ன 10 தோப்புகரணம், 20 குட்டிகரணம், 1மணி நேரம் ரோட்டுல முட்டி போடனும். அவ்வளோவுதான்.

said...

//10 தோப்புகரணம், 20 குட்டிகரணம், 1மணி நேரம் ரோட்டுல முட்டி போடனும்//
நம்மாளுங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபிங்க... இருக்கிற பதவி வேட்டிகளை உருவாம இருந்தா சரி

said...

இது றொம்ப ஓவர். நல்லதுக்கில்லை.எப்பிடியய்யை இப்பிடி எல்லாம்.