Thursday, July 12, 2007

சிபி vs பால பாரதி

சிபி: என்ன தல


பா.பா: மொட்ட தல

சிபி: வேண்டாம் கடிக்கிறது நிறுத்துக்கிங்க

பா.பா: நீ கவுஜ போடுறத நிறுத்து.

சிபி: சரி நம்ம சண்டைய இப்ப நிறுத்திப்போம் டீவிக்கு பேட்டி கொடுக்க போறத சொல்லாம எப்படி போகலாம்.

பா.பா: சொன்னா எல்லாரும் டீவியா ஆப் செஞ்சுடுவீங்க அதனால தான்.

சிபி: நான் வெள்ளி கிழமை f tv யில் வர போவதை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டீங்க.

பா.பா: என்னது f tv யிலயா?

சிபி: ஆமா கொங்கு மார்க பனியனுக்கு மாடலா வர போறேன். அத பார்த்து பிரிஞ்சு போன நயண் என் கூட வர போவுதா இல்லையான்னுபாருங்க.
சரி பேட்டியில என்ன கேட்டாங்க.

பா.பா: ஒருத்தன் போன் போட்டு நீங்க பாஸா இல்ல மொட்ட பாஸான்னு கலாய்கிறான்.

ஒருத்தன் நீங்க அடிக்கடி சொல்லுற ங்கொய்யால அப்படின்னா என்னான்னு கேட்கிறான்.

ஒரு பொண்னு போன போட்டு ரோஜாப்பூ, குஷ்பூ தெரியும் அது என்னா வலைப்பூன்னு கலாய்குது.

அப்பொழுது சிபியிடம் இரண்டு பேர் வந்து ஐயா நீங்க சொன்ன மாதிரி போன் போட்டு பாலபாரதிய கலாய்ச்சிட்டோம் பேசிய படி பணத்த கொடுங்க என்று கேட்க .

அதன் பிறகு எடுத்த போட்டோதான் இது...



(ஜெயிக்க போவது யாரு சிபி மேல ஐந்து வச்சா பத்து, பால பாரதி மேல பத்து வச்சா 30)

படம் அனுப்பி உதவிய : மகிக்கு நன்றி

15 comments:

said...

தள

சிபி - 10

said...

யோவ் இதே மாதிரி நாளை நடக்க போற சந்திப்புக்கும் காமெடி பண்ணிடாதய்யா!

அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத.

said...

தம்பி said... "அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத. "

புரிஞ்சிடுச்சு..என்ன சொல்ல வர்றீங்கன்னு

said...

\\ தம்பி said...
யோவ் இதே மாதிரி நாளை நடக்க போற சந்திப்புக்கும் காமெடி பண்ணிடாதய்யா!

அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத. \\

அடபாவி....இதெல்லாம் குசும்புக்கு சொல்லியா தெரியானும்

Anonymous said...

\\அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத. \\

உன்னை எல்லாம்.....வேணும் எனக்கு வேணும் ;((((

said...

தெய்வமே,

கலக்கிட்டிங்க... :)

said...

போட்டோ சூப்பர்!!

said...

/யோவ் இதே மாதிரி நாளை நடக்க போற சந்திப்புக்கும் காமெடி பண்ணிடாதய்யா!

அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத.///

சுருங்க சொல்லி சொல்ல வந்த கருத்தை மட்டும் விளங்க வைக்கிறதிலே நம்ம துபாய் ஆணழகன் கதிரு சூரரு'ய்யா.. :))

said...

//சுருங்க சொல்லி சொல்ல வந்த கருத்தை மட்டும் விளங்க வைக்கிறதிலே நம்ம துபாய் ஆணழகன் கதிரு சூரரு'ய்யா.. :))//
ரிப்பீட்டு..

said...

தம்பி said...

யோவ் இதே மாதிரி நாளை நடக்க போற சந்திப்புக்கும் காமெடி பண்ணிடாதய்யா!

அதுவும் அய்யனார் போட்டோவ வச்சி காமெடி பண்ணிடாத.
///

அய்யனார் போட்டோவை நாங்க பாத்தாச்சி தம்பி போட்டோவை கொஞ்சம் காட்டுங்களேன்... :)

said...

கோபிநாத் said...

தள

சிபி - 10
//

தல ய பாத்துமா 10 கட்டுற... கோபி

Anonymous said...

சுருங்க சொல்லி சொல்ல வந்த கருத்தை மட்டும் விளங்க வைக்கிறதிலே நம்ம துபாய் ஆணழகன் கதிரு சூரரு'ய்யா.. :))
//

தற்போது அபுதாபி என்பதை கூறி கொள்கிறேன்... :)

said...

ஜெயிக்க போவது யாரு சிபி மேல ஐந்து வச்சா பத்து, பால பாரதி மேல பத்து வச்சா 30


சிபி மேல ஐந்து
பால பாரதி மேல பத்து

said...

தல 10, சிபி 10, சரியா குசும்பா!

Anonymous said...

கலக்கிட்டிங்கக..


கிகிகக