tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3512497733898187524..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: முயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9954809891435813552008-02-19T01:40:00.000-08:002008-02-19T01:40:00.000-08:00///நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதல...//<BR/>/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/<BR/><BR/>இந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே?<BR/>//<BR/>ithu ulkutha...Anonymoushttps://www.blogger.com/profile/15338498300054277130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65396048166604608812008-02-19T00:59:00.000-08:002008-02-19T00:59:00.000-08:00//RATHNESH said... நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்...//RATHNESH said... <BR/>நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.//<BR/><BR/>மிக்க நன்றி<BR/><BR/>//நிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.//<BR/><BR/>ஆமாங்க பிறந்த முயல் குட்டியை யாரும் பார்த்து இருந்தால் தான் தெரியும்.<BR/><BR/>****************************<BR/>வெங்கட்ராமன் said... <BR/>மனதைத் தொடும் பதிவு.//<BR/><BR/>நன்றி வெங்கட் எங்க அப்ப அப்ப காணாமல் போய்விடுகிறீர்கள்<BR/><BR/>************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-46510807041341482902008-02-19T00:24:00.000-08:002008-02-19T00:24:00.000-08:00மனதைத் தொடும் பதிவு.மனதைத் தொடும் பதிவு.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64063564960474434922008-02-19T00:10:00.000-08:002008-02-19T00:10:00.000-08:00நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்....நல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.<BR/><BR/>// சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம் //<BR/><BR/>நிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-47758117389259550562008-02-18T22:41:00.000-08:002008-02-18T22:41:00.000-08:00வாங்க யோகன் பாரிஸ் நீங்க சொல்வதும் சரிதான்.*******...வாங்க யோகன் பாரிஸ் நீங்க சொல்வதும் சரிதான்.<BR/><BR/>*************************<BR/><BR/>நந்து உங்களுக்குமா? <BR/><BR/>காட்டு முயல் ரொம்ப பெருசா இருக்குமா?<BR/><BR/>**************************<BR/><BR/>நன்றி மஞ்சூரார்:)<BR/><BR/>**************************<BR/><BR/>வவ்வால் சரக்கடிக்கும் பொழுது மட்டும் நான் வெஜ் என்றால் அப்ப தினமும் நான் வெஜ்ஜா இல்லை வாரம் ஒரு முறை மட்டுமா?:)))<BR/><BR/>***************************<BR/><BR/>மிதக்கும்வெளி ஐய்யா அதுக்கு ஒரெ ஒரு அர்த்தம் தான் ஆமாம் வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்???:)))))<BR/><BR/>***************************<BR/>ச்சின்னப் பையன் என்ன மாதிரி முயல வேண்டும்? என்று ஆசை படுகிறீர்கள்!!!<BR/><BR/>**************************<BR/><BR/>கயல்விழி முத்துலெட்சுமி said... <BR/>கொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க ///<BR/><BR/>அப்படி இல்லீங்க எனக்கு தெரியாம நடந்து போச்சு:(((<BR/><BR/>****************************<BR/>கோபி அப்படியும் சொல்லலாம்:))))<BR/><BR/>*****************************<BR/>ஆமாம் பாச மலர் முயல்கள் மேல் இருந்த பிரியம் தான் ரொம்ப பெருசா எழுதவைத்துவிட்டது:))<BR/><BR/>*******************************<BR/>தமிழ் பிரியன் நீங்களும் துபாயா?<BR/><BR/>அப்ப அப்ப இப்படி நடக்கும் கண்டுக்காதீங்க:))))<BR/><BR/>******************************<BR/><BR/>கார்த்திக் said... <BR/>இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)<BR/><BR/>சூரியன்னுக்கே டார்ச்ச //<BR/><BR/>நீங்க இன்னும் என் போட்டோவை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் சூரியன் இல்லை அம்மாவாசை:))))<BR/><BR/>******************************<BR/>தஞ்சாவூரான் சேம் பிளட்:)))<BR/><BR/>********************************<BR/><BR/>நன்றி JK<BR/><BR/>************************<BR/>நன்றி அனானி<BR/><BR/>***************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26642798808121582742008-02-18T18:55:00.000-08:002008-02-18T18:55:00.000-08:00nalla post. enga pasanga schoollil(kg)class room p...nalla post. enga pasanga schoollil(kg)class room pakathulaye muyal koondu.enga paiyan daily carrot ,cabage illana biscuit kudunu kekkuthu.<BR/>-isthri potti thangamaniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67615863147271617352008-02-18T08:12:00.000-08:002008-02-18T08:12:00.000-08:00நல்லா சுத்தீருக்கீங்க.ஆடு, கோழி, நாய், பூனைனு நெறை...நல்லா சுத்தீருக்கீங்க.<BR/><BR/>ஆடு, கோழி, நாய், பூனைனு நெறைய வளத்தேன். எல்லாதுக்கு பேர் வச்சிருப்பேன்.<BR/><BR/>நாயையும், பூனையையும் விட்டுட்டு மீதி எல்லாம் சாப்பிட்டாங்கப்பா.<BR/><BR/>கேட்டா பழமொழி சொல்றாங்க.<BR/>கொன்னா பாவம் தின்னா போச்சுனு சொல்வாங்க.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15434738565537548522008-02-18T08:10:00.000-08:002008-02-18T08:10:00.000-08:00ஹ்ம்ம்... நானும் ஆடு வளர்த்து அதன் குட்டிகள், எரும...ஹ்ம்ம்... நானும் ஆடு வளர்த்து அதன் குட்டிகள், எருமை வளர்த்து, தொடர்ந்து அதன் கன்றுகள் (என்ன காரணத்தாலோ) இறக்கும்போது, கண்கலங்கி இருக்கிறேன். கோழி வளர்த்து, அது சாகடிக்கப் படும்போது மட்டும் எஸ்ஸாயிடுவேன். அப்புறம் சாப்பிடும்போது பிரச்சினை வரக்கூடாதுல்ல?Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56627470429867198692008-02-18T06:52:00.000-08:002008-02-18T06:52:00.000-08:00தமிழ் பிரியன் said... // கோபிநாத் said..\\ நான் பா...தமிழ் பிரியன் said... <BR/>// கோபிநாத் said..<BR/>\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\<BR/><BR/>அதற்க்கு பிறகு இறந்தது ;))//<BR/>இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)<BR/><BR/>சூரியன்னுக்கே டார்ச்ச !KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29373373146492380632008-02-18T05:44:00.000-08:002008-02-18T05:44:00.000-08:00// கோபிநாத் said.. \\ நான் பார்பதை தெரிந்து கொண...// கோபிநாத் said..<BR/> \\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\<BR/><BR/> அதற்க்கு பிறகு இறந்தது ;))//<BR/>இவ்ளோ பவரா? மயக்கமே வருது :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57316240768320058722008-02-18T05:43:00.000-08:002008-02-18T05:43:00.000-08:00குசும்பனுக்குரிய ஏதாவது அடையாளம் டிஸ்கியாகவாவது இர...குசும்பனுக்குரிய ஏதாவது அடையாளம் டிஸ்கியாகவாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம் எப்போதாவது இப்படி நடக்கும் போல.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53310657916896142602008-02-18T05:08:00.000-08:002008-02-18T05:08:00.000-08:00நல்லா அனுபவிச்சு எழுதிருக்கீங்க...நல்லா அனுபவிச்சு எழுதிருக்கீங்க...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-91907119287799254472008-02-18T04:57:00.000-08:002008-02-18T04:57:00.000-08:00ஆகா...அண்ணே அருமையான கொசுவத்தி பதிவுண்ணே ;)\\ நான்...ஆகா...அண்ணே அருமையான கொசுவத்தி பதிவுண்ணே ;)<BR/><BR/>\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\<BR/><BR/>அதற்க்கு பிறகு இறந்தது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6413210102271617512008-02-18T04:47:00.000-08:002008-02-18T04:47:00.000-08:00கொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க அத...கொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க அது மாதிரி பாசமா வளர்த்து சாப்பிட்டுட்டீங்களா >? அய்யோ பாவம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84105084116548336242008-02-18T04:43:00.000-08:002008-02-18T04:43:00.000-08:00முயல் வேண்டாம் என்று அழுதீர்கள்... ஆனால் நீங்கள் ப...முயல் வேண்டாம் என்று அழுதீர்கள்... ஆனால் நீங்கள் பல நல்ல விஷயங்களை முயல வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்....:-)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83617630131515745662008-02-18T04:28:00.000-08:002008-02-18T04:28:00.000-08:00/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக.../நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/<BR/><BR/>இந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81227339457815465232008-02-18T04:24:00.000-08:002008-02-18T04:24:00.000-08:00குசும்பன், முயல், ஆடு, கோழி எதுவும் இதனால் தான் வள...குசும்பன், <BR/><BR/>முயல், ஆடு, கோழி எதுவும் இதனால் தான் வளர்ப்பதே இல்லை, வளர்த்து அடித்து சாப்பிடுவது சகிக்க முடியாதது.நான் ரொம்ப நாள் சிக்கன் சாப்பிடாமல் இருந்ததுக்கு காரணமே இது தான், இப்போ ஒரு இரண்டு வருடமாக சிக்கன் சாப்பிடுகிறேன்(சரக்கடிக்கும் போது மட்டும், மற்ற நேரத்தில் பியூர் வெஜ் :-))).வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77956798964241104282008-02-18T04:20:00.000-08:002008-02-18T04:20:00.000-08:00காட்டு முயல்கள் வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் ...காட்டு முயல்கள் வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் வெள்ளை முயல்கள் தான் அழகு.<BR/><BR/>முயல் கதை முத்தாக இருக்கிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-89458931642852931132008-02-18T04:06:00.000-08:002008-02-18T04:06:00.000-08:00ஆனால் சின்னவயசுல காட்டுமுயலை மட்டுமே தெரிஞ்சதால என...ஆனால் சின்னவயசுல காட்டுமுயலை மட்டுமே தெரிஞ்சதால எனக்கு காட்டுமுயலை பாத்துட்டா எப்படி அத அடிக்கறதுன்னுதான் புத்தி போவும் அப்போல்லாம்நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20701166268035092982008-02-18T04:04:00.000-08:002008-02-18T04:04:00.000-08:00குசும்பா சேம் ப்ளட், ஆனா எனக்கு கோழி வளர்த்தபோதும்...குசும்பா சேம் ப்ளட், ஆனா எனக்கு கோழி வளர்த்தபோதும், புறா வளர்த்தபோதும்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-90372675612524021292008-02-18T03:56:00.000-08:002008-02-18T03:56:00.000-08:00இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே!!!முயல் த...இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே!!!<BR/>முயல் தப்புமா?? என் இளவயதிலும் இப்படி ?? நிறைய அழுகைகள் உண்டு.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com