tag:blogger.com,1999:blog-4705356146864444358.post9036933524400860308..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9155314584338387432007-11-04T05:20:00.000-08:002007-11-04T05:20:00.000-08:00Kusumban Same Pinch :))Kusumban Same Pinch :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13353661218664265542007-10-24T00:53:00.000-07:002007-10-24T00:53:00.000-07:00அ.இப்னுஜுபைர் said... அது போல், புரியாத பின் நவீனத...அ.இப்னுஜுபைர் said... <BR/>அது போல், புரியாத பின் நவீனத்துவ<BR/>கவிதைகள் படிக்கும் போதும் கோபம் வரும் என்று சொல்ல மறந்து விட்டீர்களே ? (ஆமாம் இப்போதெல்லாம் அய்யனாரைக் கலாய்ப்பதில்லையே ஏன் ) :)///<BR/><BR/>கொஞ்சம் ரெஸ்ட் அவருக்கு கொடுத்து இருக்கேன், 100 போஸ்டில் 98 போஸ்ட் அய்யனாரை பற்றிதான் இருக்குது உங்களுக்கும் போர் அடிச்சுடும் என்பதால் தான், <BR/>பிறகு இதுதான் தங்களின் முதல் கமெண்ட் என்று நினைக்கிறேன் நன்றி:)<BR/><BR/>(அய்யனார் மன்னிக்கவும் : தங்களுக்கு<BR/>கோபம் வராது என்று குசும்பர் முன்பே சொல்லியிருக்கார்)<BR/>நிஜம் இதில் குசும்பு இல்லை!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69308542164911305372007-10-24T00:41:00.000-07:002007-10-24T00:41:00.000-07:00நாகை சிவா said... கூடவே சினிமா தியேட்டரில் பார்த்த...நாகை சிவா said... <BR/>கூடவே சினிமா தியேட்டரில் பார்த்தால் எங்க படம் பாக்க வந்தீங்களா....//<BR/>:) ஆமாம் புலி கரெக்ட் தான்<BR/><BR/>செல்போனில் பேசும் போதும் பக்கத்தில் இருப்பவர்கள் நிலையை சற்றும் நினைக்காமல் கத்தி பேசுபவர்களை காணும் போது....<BR/><BR/>அது சிலரின் இயல்பு, என்ன செய்வது!:(குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-17027590330171050182007-10-24T00:38:00.000-07:002007-10-24T00:38:00.000-07:00ரசிகன் said... ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..உங்...ரசிகன் said... <BR/>ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..<BR/><BR/>உங்க பதிவ படிசப்பரம் ரொம்ப நேரம் என்னோட ரூமிலிருந்து ,இப்பிடித்தான் சத்தம் கேட்டதா.. பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க..அருமை..<BR/>தொடர்க குசும்பு..//<BR/><BR/>நன்றி ரசிகன்.<BR/><BR/><BR/>Anonymous said... <BR/>//aanaa thambi nallavaruppa//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71395095889245461372007-10-24T00:37:00.000-07:002007-10-24T00:37:00.000-07:00மங்களூர் சிவா said... ///என்னய்யா பாவம் செஞ்சார். ...மங்களூர் சிவா said... <BR/>///என்னய்யா பாவம் செஞ்சார். அவர போட்டுருவேன்கிற???<BR/>ஏன் இந்த மர்டர் வெறி???///<BR/><BR/>அய்யா நல்லவரே நான் சொன்னது உங்களை!<BR/><BR/>****************<BR/>மாசிலா said... <BR/>இலைக்கார சகோதரரையும் லக்கிலுக்கையும் இணைத்து பேசுவது எனக்கு செம கடுப்பு அப்பு!////<BR/><BR/>:)<BR/><BR/>தங்கத்தாரகை, மின்மினி மேனி, ஜகத்தல பிரதாபி வருங்கால உலக ஐ.நா.சப்பை தலைவி ஷெல்வி செயாவை குறை கூறுவது என செம கடுப்பு அப்பு!//<BR/><BR/>நிஜமாவே வா? யாரோ நுறை தவளைன்னு சொன்ன மாதிரி நினைவு:)<BR/><BR/>குஜராத பேமஸ் மோடி மஸ்தான் பார்த்தாலே செம கடுப்பு அப்பு!/<BR/><BR/>மீ டூ:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68982772245818180002007-10-24T00:12:00.000-07:002007-10-24T00:12:00.000-07:00அது போல், புரியாத பின் நவீனத்துவகவிதைகள் படிக்கும...அது போல், புரியாத பின் நவீனத்துவ<BR/>கவிதைகள் படிக்கும் போதும் கோபம் வரும் என்று சொல்ல மறந்து விட்டீர்களே ? (ஆமாம் இப்போதெல்லாம் அய்யனாரைக் கலாய்ப்பதில்லையே ஏன் ) :)<BR/><BR/>(அய்யனார் மன்னிக்கவும் : தங்களுக்கு<BR/>கோபம் வராது என்று குசும்பர் முன்பே சொல்லியிருக்கார்)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33123502551233541902007-10-24T00:08:00.000-07:002007-10-24T00:08:00.000-07:00சிக்னலில் சிவப்பு விளக்குக்கு எல்லாருக்கும் நிக்கு...சிக்னலில் சிவப்பு விளக்குக்கு எல்லாருக்கும் நிக்கும் போது ஏதோ ஹிரோயிசம் போல சிவப்பு விளக்கு எரியும் போது சிக்னலை க்ராஸ் செய்பவர்களை காணும் போது....<BR/><BR/>வரிசையில் நிற்பவன் எல்லாம் கேணப்பய என்பது போல நடுவில் புகுந்து டிக்கெட்(இன்ன பிற) வாங்கும் ஆட்களை பாக்கும் போது...<BR/><BR/>இது போல ஏகப்பட்ட இருக்கு விடுங்க ... பொழப்ப கிடக்கு.. நான் கிளம்புறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33799841397697514092007-10-24T00:05:00.000-07:002007-10-24T00:05:00.000-07:00கூடவே சினிமா தியேட்டரில் பார்த்தால் எங்க படம் பாக்...கூடவே சினிமா தியேட்டரில் பார்த்தால் எங்க படம் பாக்க வந்தீங்களா....<BR/><BR/>செல்போனில் பேசும் போதும் பக்கத்தில் இருப்பவர்கள் நிலையை சற்றும் நினைக்காமல் கத்தி பேசுபவர்களை காணும் போது....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-89447412079590600222007-10-23T22:30:00.000-07:002007-10-23T22:30:00.000-07:00தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கு...தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும் என்று பின்னூட்டம் போட்ட ரிலீஸ் செய்ய மாட்டேன் ஆமா.<BR/>thambikkum...kusumbarukkum.. ennaa y aam porutham..(8) ettam porutham..<BR/>appadi ennappa pankaali chandai..<BR/>sari sari.. vasakarkalukku..naeram pokuthu ungkal lolaaiyai padithu..<BR/>aanaa thambi nallavaruppaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63406021533947543282007-10-23T08:26:00.000-07:002007-10-23T08:26:00.000-07:00ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..உங்க பதிவ படிசப்பர...ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..<BR/><BR/>உங்க பதிவ படிசப்பரம் ரொம்ப நேரம் என்னோட ரூமிலிருந்து ,இப்பிடித்தான் சத்தம் கேட்டதா.. பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க..அருமை..<BR/>தொடர்க குசும்பு..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52915023953186247952007-10-23T08:23:00.000-07:002007-10-23T08:23:00.000-07:00இலைக்கார சகோதரரையும் லக்கிலுக்கையும் இணைத்து பேசு...இலைக்கார சகோதரரையும் லக்கிலுக்கையும் இணைத்து பேசுவது எனக்கு செம கடுப்பு அப்பு!<BR/><BR/>தங்கத்தாரகை, மின்மினி மேனி, ஜகத்தல பிரதாபி வருங்கால உலக ஐ.நா.சப்பை தலைவி ஷெல்வி செயாவை குறை கூறுவது என செம கடுப்பு அப்பு!<BR/><BR/>குஜராத பேமஸ் மோடி மஸ்தான் பார்த்தாலே செம கடுப்பு அப்பு!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56234570779117326502007-10-23T05:42:00.000-07:002007-10-23T05:42:00.000-07:00//மவனுங்க அந்த சமயத்துல கையில கெடைச்சானுங்கனா, 'வெ...//<BR/>மவனுங்க அந்த சமயத்துல கையில கெடைச்சானுங்கனா, 'வெட்டி'யே போட்டுடுவேன்!<BR/>//<BR/>மாசிலாவோட பின்னூட்டத்தில கடைசி 3 லைன் இதுதான். <BR/><BR/>நான் பின்னூட்டம் போட்டா <BR/><BR/>'வெட்டி' <BR/><BR/>என்னய்யா பாவம் செஞ்சார். அவர போட்டுருவேன்கிற???<BR/>ஏன் இந்த மர்டர் வெறி???<BR/><BR/>:-) :-) :-)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33122871303571340072007-10-23T04:52:00.000-07:002007-10-23T04:52:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-80201477048884158482007-10-23T04:09:00.000-07:002007-10-23T04:09:00.000-07:00டிஸ்கி போடறதுக்காக பதிவு போடறியா இல்ல பதிவு போடறோம...டிஸ்கி போடறதுக்காக பதிவு போடறியா இல்ல பதிவு போடறோமேன்றதுக்காக டிஸ்கி போடறியா?<BR/><BR/>நீ பதிவு போடும்போதெல்லாம் எனக்கு கோவம் வருதே அதுக்கென்ன செய்றது?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-32880058327566339572007-10-23T03:05:00.000-07:002007-10-23T03:05:00.000-07:00வெங்கட்ராமன் said... லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே....வெங்கட்ராமன் said... <BR/>லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே.<BR/>பகுதி - II எப்ப போடப் போறீங்க.<BR/><BR/>எனக்கும் இந்த விஷங்களில் கோபம் வரும்.///<BR/><BR/>அம்புட்டுதேன்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33685177004276164142007-10-23T03:04:00.000-07:002007-10-23T03:04:00.000-07:00தம்பி said... எலே மொக்கராசு!இதெல்லாம் நார்மலாவே எல...தம்பி said... <BR/>எலே மொக்கராசு!<BR/>இதெல்லாம் நார்மலாவே எல்லா பயலுவலுக்கும் வரும். என்னமோ உனக்கு மட்டும்தான் வரும்னு சொல்ற மாதிரி சொல்ற?<BR/><BR/>எனக்கு ஏன்யா கோவம் வரும். நம்மளோட ப்லாக் பாத்தில்ல என்ன போட்டுருக்கு?//<BR/><BR/><BR/>என்ன தம்பி முன்னுக்கு பின் முரனா பேசுற முதலில் கோவம் வரும் என்கிறாய், அடுத்த வரியில் என் பிளாக்கை பார்கல என்ன போட்டு இருக்குன்னு சொல்ற அதில் அன்பு மட்டும் என்று போட்டு இருக்கு...<BR/><BR/>சரி முடிவா சொல்லு உனக்கு கோவம் வருமா வராதா?:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83386130857641378572007-10-23T02:53:00.000-07:002007-10-23T02:53:00.000-07:00லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே.பகுதி - II எப்ப போடப்...லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே.<BR/>பகுதி - II எப்ப போடப் போறீங்க.<BR/><BR/>எனக்கும் இந்த விஷங்களில் கோபம் வரும்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51243204391790394982007-10-23T02:09:00.000-07:002007-10-23T02:09:00.000-07:00எலே மொக்கராசு!இதெல்லாம் நார்மலாவே எல்லா பயலுவலுக்க...எலே மொக்கராசு!<BR/>இதெல்லாம் நார்மலாவே எல்லா பயலுவலுக்கும் வரும். என்னமோ உனக்கு மட்டும்தான் வரும்னு சொல்ற மாதிரி சொல்ற?<BR/><BR/>எனக்கு ஏன்யா கோவம் வரும். நம்மளோட ப்லாக் பாத்தில்ல என்ன போட்டுருக்கு?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35349618664415869912007-10-23T01:56:00.000-07:002007-10-23T01:56:00.000-07:00மங்களூர் சிவா said... //கதிர்தானே சொல்லகூடாது நாங்...மங்களூர் சிவா said... <BR/>//கதிர்தானே சொல்லகூடாது நாங்க சொல்லல்லாம்ல??///<BR/><BR/>உங்களுக்கான பதில் மாசிலா பின்னூட்டத்தில் கடைசி மூன்று வரியில் இருக்கு:)))சிவாகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-78150219400946822832007-10-23T01:39:00.000-07:002007-10-23T01:39:00.000-07:00//தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்...//தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும்//<BR/><BR/>கதிர்தானே சொல்லகூடாது நாங்க சொல்லல்லாம்ல??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68010046701891448812007-10-23T01:08:00.001-07:002007-10-23T01:08:00.001-07:00பொன்வண்டு said... உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏம...பொன்வண்டு said... <BR/>உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏமாந்து வேகவேகமா உள்ளவந்து பதிவைப் படிக்கும்போது.<BR/><BR/>;))///<BR/><BR/>நன்றி பொன்வண்டு:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85173726132847474142007-10-23T01:08:00.000-07:002007-10-23T01:08:00.000-07:00ஜெகதீசன் said... 2 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவ...ஜெகதீசன் said... <BR/>2 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவு போடுறவங்களயும், பின்னூட்டத்துல போடவேண்டியத எல்லாம் பதிவாப் போடுறவங்களையும் பார்த்தா பயங்கர கோவம் வரும்... :((<BR/>:)///<BR/><BR/>என் மேல அப்படி எல்லாம் கோப பட கூடாது நண்பரே!!!:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25868373888642110992007-10-23T01:06:00.000-07:002007-10-23T01:06:00.000-07:00தமிழ் பிரியன் said... இது மாதிரி ஒரு மொக்கை பதிவப்...தமிழ் பிரியன் said... <BR/>இது மாதிரி ஒரு மொக்கை பதிவப் போட்டுட்டு பின்னூட்டமே வராம ஜிமெயில் இன்பாக்ஸை ctrl+r அடிக்கும் போது சேர்க்கலையே?///<BR/><BR/>ஹி ஹி என் எல்லா பதிவும் அப்படிதான் ஆனா பின்னூட்டம் ஏதோ ஒன்னு ரெண்டு வருவதால் அந்த டென்சன் இல்லை:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66791757763072650812007-10-23T01:02:00.000-07:002007-10-23T01:02:00.000-07:00உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏமாந்து வேகவேகமா உள்...உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏமாந்து வேகவேகமா உள்ளவந்து பதிவைப் படிக்கும்போது.<BR/><BR/>;))Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76351266816606816172007-10-23T00:59:00.000-07:002007-10-23T00:59:00.000-07:002 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவு போடுறவங்களயும்,...2 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவு போடுறவங்களயும், பின்னூட்டத்துல போடவேண்டியத எல்லாம் பதிவாப் போடுறவங்களையும் பார்த்தா பயங்கர கோவம் வரும்... :((<BR/>:)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com