tag:blogger.com,1999:blog-4705356146864444358.post6573115190995174862..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: குற்ற உணர்ச்சி + பதிவர்சந்திப்பும்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86287855307720991332009-07-08T10:37:28.826-07:002009-07-08T10:37:28.826-07:00//
இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வ...//<br />இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???<br />//<br />வாஸ்த்தவம் தான்..<br /><br />கோயமுத்தூரில் எனக்கும் இப்படி பதிவர்கள் உடனான முதல் சந்திப்பனுபவம் ராகவன் அண்ணனால் கிடைத்தது..<br /><br />பகிர்வுக்கு நன்றி அண்ணா..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12861109307428962232009-07-06T08:23:29.760-07:002009-07-06T08:23:29.760-07:00//இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் ப...//இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.//<br /><br />வெள்ளகாரன பழிவாங்க இதைவிட நல்ல வழி எனக்கு தெரியல!<br />உடனே கிளம்புங்க!<br /><br />போட்டோ எடுக்கலையா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-17260467915800589302009-07-05T10:23:46.339-07:002009-07-05T10:23:46.339-07:00//அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி....//அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.//<br /><br /> நானும் இப்போ உங்க சொந்தக்காரன் (பதிவர்) ஆகிட்டனே.. :)நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3590333021432334932009-07-05T10:00:08.636-07:002009-07-05T10:00:08.636-07:00குத்திட்டேன்யா குத்திட்டேன் ... ( ஓட்டை தான் )குத்திட்டேன்யா குத்திட்டேன் ... ( ஓட்டை தான் )அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68886142309450590542009-07-05T09:46:33.560-07:002009-07-05T09:46:33.560-07:00//
இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் ...//<br />இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.<br />//<br />குசும்பு சக்ரவர்த்தினு உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்..<br /><br />ஊருக்கு போயிருந்ததால என்னால இராகவன் நைஜீரியா சந்திப்பிற்கு வரமுடியலை!<br /><br />//<br />ஆயிரம் காரணம் கண்டு பிடித்து காரணத்தை காட்டி தப்பிக்கலாம் என்றாலும் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் வடுவூர் குமார் அண்ணாச்சி!//<br /><br /><br />"மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனிதன்...." தலைவர் விருமாண்டில சொன்னது ஞாபகத்துக்கு வருது :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56516120737468842092009-07-05T09:24:55.455-07:002009-07-05T09:24:55.455-07:00This comment has been removed by the author.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63677390247871200342009-07-05T07:50:34.575-07:002009-07-05T07:50:34.575-07:00அன்னிக்கு வேகம் வேகமா தீர்த்தவாரி திருவிழாவிற்கு க...அன்னிக்கு வேகம் வேகமா தீர்த்தவாரி திருவிழாவிற்கு கிளம்பிட்டு என்னால தான் 8:30 மணிக்கு மாநாடு முடிஞ்சு போச்சுன்னு சொல்லுரிங்கலே..:))<br /><br />கலையும் கண்ணாவும் காலி பண்ணது வடை டப்பாவ மட்டும் இல்லை அதுக்கு அப்புறமும் சுந்தர் சாரை எதோ ஹோடேல்க்கு அழைத்து சென்று மொக்கை போட்டு உள்ளனர்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2200191869405090132009-07-05T07:50:29.699-07:002009-07-05T07:50:29.699-07:00என் நம்பரும் இல்லையா...
சரி!என் நம்பரும் இல்லையா...<br /><br />சரி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31214144707864219542009-07-05T07:32:53.779-07:002009-07-05T07:32:53.779-07:00நல்லது....நல்லது....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-54422188359293476582009-07-05T07:23:34.687-07:002009-07-05T07:23:34.687-07:00//மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்...//மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம்// <br /><br />ஆகா!! அதனாலதான் என் போன் நம்பர் கேட்டீங்களா ராசா? <br /><br />//மூச்சுப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்ததை// <br /><br />மூச்சுப்பிடிப்பை காரணத்தை சபையில சொல்லட்டுமா பாஸூ? <br />(இதுவரைக்கும் வாங்கி தரேன்னு சொன்ன Budweiser இன்னம் வரலை)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43234827370111322842009-07-05T07:09:13.587-07:002009-07-05T07:09:13.587-07:00//ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை ...//ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???//<br /><br /><br />எத்தனையோ புதியவர்களை சந்தித்திருக்கிறேன், பட் அன்றய சந்திப்பில் எல்லோரும் புதியவர்கள் என்ற எண்ணமே இல்லாமல் சிறுவயது நண்பர்கள் போல் அலாவிக்கொண்டு இருந்தோம்<br /><br />குசும்பா லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டுட்டேல் போங்கோ..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73524407562890665882009-07-05T07:03:14.670-07:002009-07-05T07:03:14.670-07:00ம்ம்ம்..ம்ம்ம்..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59469468256555117232009-07-05T06:32:05.884-07:002009-07-05T06:32:05.884-07:00என்னது என் நம்பரும் இல்லையா?..ஒகே நோட் பண்ணிக்கிறே...என்னது என் நம்பரும் இல்லையா?..ஒகே நோட் பண்ணிக்கிறேன். குசும்பனை கலாய்க்க ஒரு சந்தர்ப்பம்..☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70915525391181283342009-07-05T06:30:13.659-07:002009-07-05T06:30:13.659-07:00திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங...திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம்.<br />//<br /><br /><br />என்னோட நம்பர் : 999 கூப்பிட்டு மொக்கை போடவும்<br /><br /><br />அதற்கு முன்பு 998 க்கு போன் செய்து சொல்லி விடவும்<br /><br />:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67728874655296514162009-07-05T06:26:37.667-07:002009-07-05T06:26:37.667-07:00சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்
//
ரி...சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்<br />//<br /><br />ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்<br /><br /><br />:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70735864760596965062009-07-05T06:05:54.448-07:002009-07-05T06:05:54.448-07:00அட! குசும்பன் இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்.
நான...அட! குசும்பன் இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்.<br />நானும் முதலில் உங்களிடம் சொல்லிய படி “பெரிய பதிவரோ” என்று நினைத்து விட்டு விட்டேன் இருந்தாலும் ஜோசப் பால்ராஜ் உங்களைப் பற்றி சர்டிபிகேட் வேறு கொடுத்திருக்கிறாரே? எப்படி தப்பாகும் என்ற நினைப்பு வேறு வந்து போனது.நான் யாரையும் இரண்டாவது முறை கூப்பிட்டு தொந்தரவு செய்ய மாட்டேன்(என்னுடைய குணம்) அவரவர் நேரம் அவர்களுக்கு, நாம் கூப்பிடு நபர் என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ என்ற எண்ணம் கூட.<br />குற்ற உணர்ச்சியெல்லாம் தேவையில்லை குசும்பன்.இதை வெளிப்படையாக சொன்னதில் இருந்தே நீங்கள் எப்படிப்பட்டவர் எனபதை தெரிவித்துவிட்டீர்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49355386821201887782009-07-05T06:05:29.274-07:002009-07-05T06:05:29.274-07:00போன் நம்பர் இல்லயா?
ஏ, போன் நம்பர் இல்லயாம்பா?
ய...போன் நம்பர் இல்லயா?<br /><br />ஏ, போன் நம்பர் இல்லயாம்பா?<br /><br />யாராவது கலாய்ங்க?<br /><br />அவருக்கு போன் போட்டு, அவரு நாருன்னு கேட்டா,<br />"My name is Bond, James Bond" னு சொல்லுங்க.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41999705960992220392009-07-05T06:01:00.242-07:002009-07-05T06:01:00.242-07:00//முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இ...//முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.<br />//<br /><br />உண்மை தான்.<br /><br />சென்னையிலும் ராகவன் அவர்களை சந்திக்க ஒரு பெரும்படையே காத்திருந்தது.<br /><br />ஏறத்தாழ அனைவரும் முகம் பார்க்காத, எழுத்துக்களால் மலர்ந்த 'நட்பூ'க்கள்.பார்த்த மறுகணம்,<br />ஏதோ நாற்பதாண்டு பழக்கம் போல அனைவரும் கூடி மகிழ்ந்த தருணங்கள் அலாதியானது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-56265203226720067052009-07-05T05:53:25.870-07:002009-07-05T05:53:25.870-07:00This comment has been removed by the author.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-61570819610395481772009-07-05T05:53:22.622-07:002009-07-05T05:53:22.622-07:00இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்த...இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.<br /><br />நிச்சயம் இது ஒருவிதமான காரணம் புரியாத, எல்லோருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்புதான். சந்திப்பின் போது எடுத்த போட்டோக்கள் பார்த்துவிட்டாலும் நீங்களும் சாம்பிள் போட்டோ ஒன்னும் போட்டிருக்கலாம்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71446304008141117452009-07-05T05:43:07.845-07:002009-07-05T05:43:07.845-07:00நண்பா, உன் குற்ற உணர்ச்சி இல்லாம போக வடுவூர் குமார...நண்பா, உன் குற்ற உணர்ச்சி இல்லாம போக வடுவூர் குமார் அண்ணாவே உனக்கு பின்னூட்டமிடுவார். <br />கவலப்படாத.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.com