tag:blogger.com,1999:blog-4705356146864444358.post532739204179530669..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: சென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசுகுசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38387610235094289762008-03-09T08:00:00.000-07:002008-03-09T08:00:00.000-07:00//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் ப...//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//<BR/><BR/>ஃபைனல் டச்.. செம நச்.. :P<BR/><BR/>கிசுகிசு எல்லாமே சூப்பர்.. நம்ம தலையோட காது தீஞ்ச மேட்டர் இவ்ளோ லேட்டா தெரிஞ்சிகிட்டது தான் ஒரே குறை. :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-21294876126971235442008-03-06T20:13:00.000-08:002008-03-06T20:13:00.000-08:00//குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மிய...//குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//<BR/><BR/>அதுவும் நல்லதுக்குத்தானே..!<BR/><BR/>கிசு..கிசு..இல்லை..! வடிகட்டாத உண்மை..!<BR/><BR/>சிவாவும் இதத்தான் சொல்லியிருக்காரு!<BR/>அப்ப ரிப்பீ......!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16458604683235100172008-03-05T10:43:00.000-08:002008-03-05T10:43:00.000-08:00//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் ப...//<BR/>தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.<BR/>//<BR/><BR/>இது கிசு கிசு இல்லைய்யா உண்மை உண்மை உண்மை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44254320257643457082008-03-05T10:11:00.000-08:002008-03-05T10:11:00.000-08:00அதுசரி..அதுசரி..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4925212203410697832008-03-02T21:15:00.000-08:002008-03-02T21:15:00.000-08:00//இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக...//இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//<BR/><BR/>:-)))<BR/><BR/><BR/>//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//<BR/><BR/>ஓ... இதான் பிரச்சினையா? நான் ஏதோ தற்செயலா ஏதோ சொல்ல போக, வவ்ஸ் நமக்கும் ஆப்புக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாரப்பா போன வாரம் :)<BR/><BR/>அப்ப, பம்மல் பாண்டியாயிட்டா ஆப்பு அப்புறம் போயிடுமா? நல்ல தகவல் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-23915295273704010872008-03-02T09:15:00.000-08:002008-03-02T09:15:00.000-08:00//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் ப...//தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//<BR/><BR/><BR/>சப்பையா போயிடுச்சாமேப்பா :)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-42575916867572656172008-03-02T00:06:00.000-08:002008-03-02T00:06:00.000-08:00உறுதி மொழி அருமையா இருக்கு... :))உறுதி மொழி அருமையா இருக்கு... :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3064553612622429922008-03-01T21:47:00.000-08:002008-03-01T21:47:00.000-08:00இவ்வளவு நடக்கிறதா துபாயில:))))இவ்வளவு நடக்கிறதா துபாயில:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55219013160392077282008-03-01T21:17:00.000-08:002008-03-01T21:17:00.000-08:00//கண்மணி said... எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப...//கண்மணி said... <BR/>எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப் 16 தேதிக்குப் பிறகு பார்ப்போம்<BR/>ஆமாம் கிசுகிசுவில் கையில் குச்சியோடு யாரு அவ்வைப் பாட்டியா?<BR/>அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா தமிழைத் திருத்த அவ்வையே வந்துட்டாளா?<BR/>//<BR/><BR/>Yaru Adhu kuchiyoda nnu kuzhambinen! ippathan therinjsathu!<BR/><BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88019987232038660982008-03-01T21:15:00.000-08:002008-03-01T21:15:00.000-08:00/தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம.../தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.<BR/>//<BR/><BR/>:)<BR/><BR/>Idhuthanya enakku pidichathu ummagitte!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-72466565419538786722008-03-01T12:23:00.000-08:002008-03-01T12:23:00.000-08:00அண்ணே...அண்ணே குசும்பு அண்ணே இவன் எவ்வளவு அடிச்சால...அண்ணே...அண்ணே குசும்பு அண்ணே இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யான்னு சொல்றாங்க..அப்படியா!! ;;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-19015022705282388412008-03-01T05:32:00.000-08:002008-03-01T05:32:00.000-08:00//நண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சிய...//நண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சியால் யோணி கொண்டான் என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது, இது யாருக்கும் கிடைக்காத பட்டம் என்பதால் அதன் அருமை உணர்ந்த பல பதிவர் ஒன்று சேர்ந்து தீவு திடலில் அவருக்கு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.//<BR/><BR/>கடந்த ஒரு வாரம் பதிவுகள் அனைத்தையும் பார்த்து விட்டேன். தமிழச்சி அப்படி எழுதியதாக தெரியவில்லை எந்த பதிவு என்று தலைப்பு கொடுக்க முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16231788309896378182008-03-01T04:14:00.000-08:002008-03-01T04:14:00.000-08:00எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப் 16 தேதிக்குப் ப...எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப் 16 தேதிக்குப் பிறகு பார்ப்போம்<BR/>ஆமாம் கிசுகிசுவில் கையில் குச்சியோடு யாரு அவ்வைப் பாட்டியா?<BR/>அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா தமிழைத் திருத்த அவ்வையே வந்துட்டாளா?<BR/>[கொஞ்சம் உண்மை கலப்பா எழுது அப்பு]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-28724669244480838162008-03-01T03:41:00.000-08:002008-03-01T03:41:00.000-08:00வவ்வால் said... அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா...வவ்வால் said... <BR/>அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா) குசும்பா ....:-)///<BR/><BR/>அவ்வ்வ் ஆப்பு மேல் ஆப்பில் உட்கார்ந்து பாருங்க அப்புறம் தெரியும் வலி:))<BR/><BR/>///இருக்கிறத தானே அடுத்தவருக்கு கொடுக்க முடியும் அதான் இதுக்கு முன்ன யார் கிட்டே இருந்தது கேட்டேன் அது தப்பா? ///<BR/><BR/>தப்பே இல்லை:) ஆனா வாங்கியவரிடமும் கொடுத்தவரிடமும் கேட்டால் சரி:))) சும்மா வேடிக்கை பார்த்தவனிடம் கேட்டால் நான் என்ன சொல்வது:((((<BR/><BR/>//அதுக்கு போய் இப்புடி சொல்லிட்டிங்களே அண்ணே... விவரம் புரியாத என்னைப்போல ஆளுங்களுக்கு நீங்க தான்ணேஎ நாலு நல்லது கெட்டதும் சொல்லித்தரணும் :-))//<BR/><BR/>நானும் வெவரம் தெரியாதவன்தான்னே ஆனா உங்கள போலன்னு சொல்ல முடியலை:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-1376150197392269082008-03-01T03:34:00.000-08:002008-03-01T03:34:00.000-08:00அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா) குசும்பா ....:...அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா) குசும்பா ....:-)<BR/><BR/>இருக்கிறத தானே அடுத்தவருக்கு கொடுக்க முடியும் அதான் இதுக்கு முன்ன யார் கிட்டே இருந்தது கேட்டேன் அது தப்பா? <BR/><BR/>//அப்புறம் கரகாட்டகாரனில் கவுண்டர் கேட்பது போல் அந்த கேள்விய என்னை பார்த்து ஏன்னே கேட்டீங்க??:)))//<BR/><BR/>அண்ணே அதல்லாம் ஒண்ணுமில்லண்ணே... கிசு கிசுவெல்லாம் போடுறிங்க நாலு விஷயம் தெரிஞ்சிருக்கும்னு தான்ணே கேட்டேன்...அதுக்கு போய் இப்புடி சொல்லிட்டிங்களே அண்ணே... விவரம் புரியாத என்னைப்போல ஆளுங்களுக்கு நீங்க தான்ணேஎ நாலு நல்லது கெட்டதும் சொல்லித்தரணும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-299416889646182372008-03-01T02:56:00.000-08:002008-03-01T02:56:00.000-08:00வித விதமான பெயரில் கும்மிய நல்லவருக்கு நன்றி!!!***...வித விதமான பெயரில் கும்மிய நல்லவருக்கு நன்றி!!!<BR/><BR/>****************************<BR/><BR/>நன்றி கவிதாயினி காயத்ரி<BR/><BR/>****************************<BR/><BR/>என்ன இருந்தாலும் உங்கள மாதிரி எழுதமுடியுங்களா TBCD சார்!:)))<BR/><BR/>****************************<BR/><BR/>சுப்பையா ஐயா நீங்களும் உங்க பங்குக்கு ஒரு கிசு கிசுவா:)))<BR/><BR/>****************************<BR/><BR/>ரசிகன் என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலீயே:)))<BR/><BR/>****************************<BR/><BR/>நிலா இன்னும் ஒரு மாதம் மட்டும் அட்ஜெஸ் செஞ்சுக்க அதன் பிறகு உங்க அப்பா மாதிரி அடங்கிடுவேன்:))<BR/><BR/>*****************************<BR/><BR/>நன்றி ஓசை செல்லா அண்ணாச்சி, அடுத்த முறை நீங்க சொல்வது போல் இன்னும் பலரை சேர்த்துவிடலாம்.<BR/><BR/>******************************<BR/><BR/>அண்ணே <B>வவ்வால்</B> அண்ணே ஏன்னே இம்புட்டு கொல வெறி இப்பதான் அடிவாங்கி கிடக்கிறேன் உங்க பின்னூட்டத்தை ரிலீஸ் செஞ்சா திரும்ப சேதாரம் அதிகம் ஆகும் சாத்திய கூறு அதிகமா இருக்கு நான் பாவம்ல்ல மன்னிசிடுங்க:(((<BR/><BR/>அப்புறம் கரகாட்டகாரனில் கவுண்டர் கேட்பது போல் அந்த கேள்விய என்னை பார்த்து ஏன்னே கேட்டீங்க??:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9307691478092773142008-03-01T01:08:00.000-08:002008-03-01T01:08:00.000-08:00vaaravaaram thodarungal.. nakaichuvaiyodu vimarsip...vaaravaaram thodarungal.. nakaichuvaiyodu vimarsipathaal vithayaasapaduthi irukkireerkal. sila nalla pathivukalaiyum serungal.. vaara ithal maathiri seekiram pirabalaamukum saathiyam ithodarukku undu... loved your style of writing vimarsanam.<BR/><BR/>anbudan<BR/>osai chellaOsai Chellahttps://www.blogger.com/profile/05801765142263855374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-21779669860296193602008-03-01T01:02:00.000-08:002008-03-01T01:02:00.000-08:00மாமா நீங்க அடங்கவே மாட்டீங்களா?மாமா நீங்க அடங்கவே மாட்டீங்களா?நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-91858348799369256962008-03-01T00:34:00.000-08:002008-03-01T00:34:00.000-08:00இந்தப் பதிவர் கும்மி/அனானி கமெண்ட்டுகளை வெளியிடத் ...இந்தப் பதிவர் கும்மி/அனானி கமெண்ட்டுகளை வெளியிடத் தாமதம் செய்வதால் இந்தப் பதிவு கும்மி அடிக்க ஏற்றது இல்லை. எனவே இங்கு யாரும் கும்மவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16134085586625879312008-03-01T00:32:00.000-08:002008-03-01T00:32:00.000-08:00//ஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பத...//ஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பதிவரிடம் மப்பில் உளர அவர் சூரியன் FMல் தோன்றி சொல்லாதது மட்டும் தான் செய்யவில்லை, மறதியில் சம்மந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு இது போல் விசயம் தெரியுமா அவனுக்கும் அவுங்களுக்கும் ஒரு இதுவாம் என்று சொல்ல சம்மந்தப்பட்ட பதிவர் கொடுத்த அர்சனையில் ஒரு பக்க காது தீஞ்சி போச்சாம் அப்பா பதிவருக்கு.//<BR/><BR/>:))))))))))<BR/>கரைட்டு. நானும் கூட அவர் சாட் ஸ்டேட்டஸ் பாத்தேன்..:))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34513871878737978822008-03-01T00:31:00.000-08:002008-03-01T00:31:00.000-08:00ஹா..ஹா.. ஆப்பு வைச்சாலும்,நகைச்சுவையா ரசிக்கும் பட...ஹா..ஹா.. ஆப்பு வைச்சாலும்,நகைச்சுவையா ரசிக்கும் படியா இருக்குங்க மாம்ஸ்.. முன்னெல்லாம் தினமலர் கிசுகிசு படிக்க ,ஆர்வமா ஞாயிற்றுக்கிழமை காத்திருக்கிறப் போல.., இப்பெல்லாம் நம்ம குசும்பன் மாம்ஸ் வலையுலக செய்திகளுக்கு காத்திருக்க வேண்டியதாயிருக்கு:) சூப்பரு..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6557249431277290412008-03-01T00:29:00.000-08:002008-03-01T00:29:00.000-08:00ஏன் ஒரு பார்வை...இரு பார்வை பார்க்ககூடாதா...ஒரு வா...ஏன் ஒரு பார்வை...இரு பார்வை பார்க்ககூடாதா...<BR/><BR/>ஒரு வாரம் முழுக்க ஒரே பார்வையிலா..<BR/><BR/>தமிழ் மணத்தை திறந்தா மூடவே மாட்டிங்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43581750109877742812008-03-01T00:26:00.000-08:002008-03-01T00:26:00.000-08:00”குசும்பன் போன பாதையிலே மறந்தும் போகலாமா?” என்று ப...”குசும்பன் போன பாதையிலே மறந்தும் போகலாமா?” என்று பாலைவனப் பதிவர்கள் எல்லாம் பாடிக்கொண்டிருப்பதாகச் சென்னைச் சானல் ஒன்றில் <BR/>செய்தி!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29544731094352567712008-03-01T00:25:00.000-08:002008-03-01T00:25:00.000-08:00குசும்பன் அண்ணா, பதிவு சூப்பர்...குசும்பன் அண்ணா, பதிவு சூப்பர்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77915455920184004622008-03-01T00:03:00.000-08:002008-03-01T00:03:00.000-08:00நல்ல பதிவு...// :)) //அருமையான வரிகள்..தேர்ந்தெடுத...நல்ல பதிவு...<BR/><BR/>// :)) //<BR/><BR/>அருமையான வரிகள்..<BR/><BR/>தேர்ந்தெடுத்த எழுத்தாளர் மாதிரியே எழுதுறாங்க..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com