tag:blogger.com,1999:blog-4705356146864444358.post4485342041248973151..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பதிவுலக அரசர்களுக்கு கோமாளியின் மடல்!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26633430889993317882010-06-04T05:28:49.774-07:002010-06-04T05:28:49.774-07:00//குசும்பன் ஒன்லி ஃபார் காமெடி..!!//
இந்த வரியை வா...//குசும்பன் ஒன்லி ஃபார் காமெடி..!!//<br />இந்த வரியை வாபஸ் வாங்கிக்குறேன்..<br />எந்த இமேஜுக்குள்ளும் உங்களை தள்ளிவிட, தள்ளிவைக்க நான் விரும்பலை.!!<br /><br />குசும்பன் ஈஸ் பெஸ்ட் இன் காமெடி..அவ்வளவுதான்..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40737069769527664922010-06-04T05:23:33.763-07:002010-06-04T05:23:33.763-07:00இப்ப வினவு பண்ணுறது தான் கோமாளி வேலை..::))இப்ப வினவு பண்ணுறது தான் கோமாளி வேலை..::))ங்கொய்யா..!!https://www.blogger.com/profile/16203533531818331545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86562763020322554762010-06-04T05:20:33.576-07:002010-06-04T05:20:33.576-07:00பாஸ்.ஏன் பாஸ் ஏன்?
வை ஃபீலிங்க்ஸ்? நோ ஃபீலிங்க்ஸ்...பாஸ்.ஏன் பாஸ் ஏன்?<br /><br />வை ஃபீலிங்க்ஸ்? நோ ஃபீலிங்க்ஸ்!!<br /><br />டோண்ட் க்ரை..டோண்ட் க்ரை..!!<br /><br />கூல் டவுன்! கூல் டவுன்..!!<br /><br />குசும்பன் ஒன்லி ஃபார் காமெடி..!!<br /><br />யுவர் ஹார்ட் ஃபீல்ஸ்..மை ஹார்ட் ஃபீல்ஸ்..!!<br /><br />மக்கள சிரிக்க வெக்கிற மகராசனுங்க ஃபீல் பண்ணாக்கூட மக்கள் மனசு கலங்கிடும்..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35022890916940666592010-06-04T04:49:54.344-07:002010-06-04T04:49:54.344-07:00///////முதல் கேள்வி யார் இந்த பாலபாரதி?
கல்தோன்றி ...///////முதல் கேள்வி யார் இந்த பாலபாரதி?<br />கல்தோன்றி மண்தோன்றா காலத்தே பிளாக் எழுதி தமிழ் வளர்த்தவர் ரொம்ப சீனியர்////////<br /><br /><br />நண்பரே அப்பொழுது கனினி தோன்றி இருந்ததா !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31860370639610845322010-06-02T04:16:46.633-07:002010-06-02T04:16:46.633-07:00//ஒரு கடைநிலை வாசகனாக சொல்கிறேன். இப்படி ஒரு தன்னி...//ஒரு கடைநிலை வாசகனாக சொல்கிறேன். இப்படி ஒரு தன்னிலை விளக்க பதிவு தேவையில்லை. இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.//<br /><br />நானும் தான். But, I am a வாசகி =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69295523954214731512010-06-01T22:31:35.583-07:002010-06-01T22:31:35.583-07:00அனைவருக்கும் நன்றி!
//ஒருவார்த்தை said...
மற்றவர...அனைவருக்கும் நன்றி!<br /><br />//ஒருவார்த்தை said... <br />மற்றவர்களின் 'வலிகள்' உங்களுக்கு கிண்டலாகத் தோன்றி ஓட்டுக்களை வாங்கும் பதிவாக மாறும் போது வினவு சொன்னதில் தவறேதும் இல்லை,சிந்தியுங்கள்.<br />//<br /><br />அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்கிற மாதிரி, எவ்வளோ பிரச்சினை இருந்தாலும் உங்களுக்கு சிந்தனை முழுவதும் ஓட்டில் இருக்கிறது, நல்ல நோக்கம்.<br />உணர்ந்து, சிந்தித்துதான் எழுதியிருக்கிறேன், அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. பதிவுக்கு வரும் ஓட்டுதான் கண்ணுக்கு தெரிகிறது நல்ல பார்வை!<br /><br /><br />***********<br />நன்றி உடன்பிறப்பு, தவறு செய்யாத மனுசன் இல்லை, நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் தெரிஞ்சே தவறு செய்தது இல்லை என்கிறேன், தாங்கள் எந்த பதிவினை சொல்கிறீர்கள் என்று தெரியும் இப்பொழுதும் சொல்கிறேன் அதில் எந்த தவறும் இல்லை.<br /><br />வால்பையன் கொஞ்சம் இதையும் படிங்க<br /><br />//சில சமயங்களில் அப்படி செய்திருக்கிறோம். அதுபோல் தான் இப்பொழுதும் செய்தேன். நர்சிம் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை பதிவுலக பிரச்சினையாக தான்பார்த்தேன்.//<br /><br />இதுபோல் நேயர் விருப்ப பதிவுகள் பல எழுதியிருக்கிறேன், ஏன் ஒன்றுபடுங்கள் என்று அழைக்கும் பைத்தியக்காரன் அவர்களே இதுக்கு முன்னாடி நடந்த சில பிரச்சினைகளின் பொழுது குசும்பன் பதிவு போட்டு கொஞ்சம் மக்களை கூல் செய்யுங்க என்று கேட்டு இருக்கிறார். இன்னொன்னு வால் இதை தான் நான் எழுதனும் என்று யாரும் சொல்லவும் முடியாது அப்படி சொல்லி எழுதியதும் கிடையாது. புரிதலுக்கு நன்றி!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12504683355275631162010-06-01T21:32:43.711-07:002010-06-01T21:32:43.711-07:00பாஸ்... உங்க உணர்வுகள் புரியுது. உங்களை தொடர்ந்து ...பாஸ்... உங்க உணர்வுகள் புரியுது. உங்களை தொடர்ந்து படிக்கிறவங்களுக்கு உங்க மனசு புரியும்.<br /><br />சுரேகா சொல்றதை நான் ரிப்பீட்டிக்கிறேன்.ஸ்ரீவி சிவாhttps://www.blogger.com/profile/00323412007298885802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7359108582261313982010-06-01T14:21:09.548-07:002010-06-01T14:21:09.548-07:00Kusumbu maamu,
kalaaithal ,comedy pathivu poduvath...Kusumbu maamu,<br />kalaaithal ,comedy pathivu poduvathil vallavar, "gulf kalaivaanar" neer ithanai naalum suyamaga kalaaithu pathivu poduvathaga ninaithen. <br /><br />But "Utha tamilan" avar solli than tharsamayam oru kalaaipu pathivu potathaga solli irukkar, ithu enna neyar virupama? Or kalaaithal koolipadai sevaiya?<br /><br />Ethu pannalum sonthama sey maamu rasikka nanga ready ,aduthavan savaari poga kuniyatha.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6243063571856065552010-06-01T14:01:01.425-07:002010-06-01T14:01:01.425-07:00ஒவ்வொரு உடலிலும் கழிவுகள் உண்டு.
ஒவ்வொரு வீட்டிலும...ஒவ்வொரு உடலிலும் கழிவுகள் உண்டு.<br />ஒவ்வொரு வீட்டிலும் சாக்கடை/செப்டிக் டான்க் உண்டு. பொதுவாய் அதை நல்லார் அனைவரும் நாற்றம் வெளிவராமல் இருக்க மூடி வைத்திருப்பார்கள். <br /><br />ஆனால், எப்போதாவது சில செப்டிக் டாங்குகள் நிறைந்து வழிந்து புனைவு இல்லா நாற்றம் கொடுக்கும். ஆனால், இங்கே, சம்பந்தமில்லாத அத்தெருக்காரர் அதை மண்ணை அள்ளி போட்டு மூடுவது பார்ப்பதற்கு ஒருவகை 'கோமாளித்தனம்'தான். அவற்றை சுத்தம் செய்யாவிடினும் கிண்டி கிளறி 'யார்வூட்டு டேங்கு' என்று வினவி வினவி பெரிசாக்கி ஊரெல்லாம் நாறடிக்க வைப்பது எல்லாம் ஒரு பொழப்பா? நாட்டில் வேற முக்கியமா ஒண்ணுமே நடக்கலியா? எழுத, விவாதிக்க வேற ஒன்றுமே இல்லையா? எல்லாரும் சவுக்கியமா இருக்காங்களா? என்னமோ போங்க... பலர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கிராங்க...<br /><br />//என்னை அரசனை மகிழ்விக்கும் அரசவை கோமாளி என்று சொன்னது எனக்கு வருத்தத்தை தந்தது அதுக்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பீர்களா?//<br /><br />...மன்னிப்பா...<br /><br />...அது எந்த அரசர்களுக்கும் தங்கள் மொழியில் பிடிக்காத ஒரே வார்த்தை...<br /><br />சோ..நோ சான்ஸ்...THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29802503486398823932010-06-01T12:37:07.647-07:002010-06-01T12:37:07.647-07:00என்ன இன்னைக்கு ஒரே மந்தமாக இருக்கே !என்ன இன்னைக்கு ஒரே மந்தமாக இருக்கே !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-82115763430347769242010-06-01T07:18:27.027-07:002010-06-01T07:18:27.027-07:00தோழர் குசும்பன், நான் முன்பே ஒருமுறை சொன்னேன் உங்க...தோழர் குசும்பன், நான் முன்பே ஒருமுறை சொன்னேன் உங்கள் குசும்பு எப்போதும் ரசிக்கப்படாது என்று, அது இப்போது உண்மையாகிவிட்டது. இந்த பின்னூட்டம் உங்களை காயப்படுத்த அல்ல முன்பு ஒருமுறை நம்மிருவருக்கும் நடந்த விவாதத்தை இப்போதைய சூழ்நிலையில் உங்களால் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க இயலும் என்ற ஒரே காரணம் தான்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-22175598083204421132010-06-01T06:52:23.400-07:002010-06-01T06:52:23.400-07:00டாடாடாடா.....ய்ய்ய்ய்ய்ய்!!!
எட்றா அருவாள...! குச...டாடாடாடா.....ய்ய்ய்ய்ய்ய்!!!<br /><br />எட்றா அருவாள...! குசும்பனை சீரியஸ் ஆக்கினவங்களை பொலி போட்டுட்டுத்தாண்டா மறுவேளை.<br /><br />==<br /><br />ஹை.. நானும் சீரியஸா எழுதறேன் பார்த்தீங்களா??பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34301803421062536432010-06-01T06:29:03.265-07:002010-06-01T06:29:03.265-07:00டேக் இட் ஈசி குசும்பன்.டேக் இட் ஈசி குசும்பன்.பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7403832054018608632010-06-01T05:43:32.179-07:002010-06-01T05:43:32.179-07:00ரைட்டு தல .... விருமாண்டி டயலாக்கையும் டிஸ்கில போட...ரைட்டு தல .... விருமாண்டி டயலாக்கையும் டிஸ்கில போட்டிருக்கலாம். நீ பெரிய மனுசன்யா...:-)<br /><br />உன் நல்ல மனசுக்கு ஒருகுறையும் வராது...<br /><br />மற்றபடி சுரேகாவை வழிமொழிகிறேன். <br />//நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!<br />நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!//அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81380305621220033142010-06-01T05:21:37.135-07:002010-06-01T05:21:37.135-07:00நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்...நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!<br /><br />நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!<br /><br />இதை மட்டும் கடைபிடியுங்கள்!<br /><br />உங்கள் உணர்வை மதிக்கிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13465881817831765602010-06-01T05:10:59.622-07:002010-06-01T05:10:59.622-07:00இங்கே குசும்பன்னு ஒரு கலாய்க்கிற பார்ட்டி இருந்தார...இங்கே குசும்பன்னு ஒரு கலாய்க்கிற பார்ட்டி இருந்தாரே!, எங்க அவரு?டவுசர் பாண்டி...https://www.blogger.com/profile/08865733955170410688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40317865391776349872010-06-01T05:04:44.736-07:002010-06-01T05:04:44.736-07:00அப்துல்லா ரிபீட்டு...ஃப்ரியா விடு..அப்துல்லா ரிபீட்டு...ஃப்ரியா விடு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16003527440799155932010-06-01T04:27:27.311-07:002010-06-01T04:27:27.311-07:00Enna maamu ore feelings of indiava keethu,freeya v...Enna maamu ore feelings of indiava keethu,freeya vidu maamu, nama enna guarantee ,warantee ellam kudukka cooker yaavarama panrom tamaasu pathivu thane podurom,appuram ethuku feelingslam.<br /><br />Mirugathukku sirikka therinja than manusan,adikkadi sirippai ninaivutti nee innum manusa paya thannu niyapagapaduthurathe nee than maamu.!<br /><br />Ambulance adipatta recovery van varum@ilaவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10298419242329609302010-06-01T04:22:02.953-07:002010-06-01T04:22:02.953-07:00சரவணன்!வினவு தோழர்கள் எல்லோரையும் சாடியிருக்கிறார்...சரவணன்!வினவு தோழர்கள் எல்லோரையும் சாடியிருக்கிறார்கள்.பெரும்பாலும் அவர்கள் சீரியஸாக எதனையும் விவாத களத்திற்கு கொண்டு வருவதால் ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் நகைச்சுவைக்குட்படுத்துவதால் பதிவுலகின் இரு வேறு நிலைகள் என்பதால் அவர்களுக்கு கோபத்திற்கான காரணங்கள் உண்டு.<br /><br />ஆனால் வார்த்தைகளில் யாரையும் புண்படுத்தாத உங்கள் நிலைப்பாட்டில் அனைவருக்கும் உடன்பாடே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65999143998362929842010-06-01T04:10:35.342-07:002010-06-01T04:10:35.342-07:00அடிபட்டா தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் வரும், அந்த ஆ...அடிபட்டா தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் வரும், அந்த ஆம்புலன்ஸே அடிபட்டுட்டா..???ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50173616048154672442010-06-01T03:11:50.192-07:002010-06-01T03:11:50.192-07:00அட.. நீயும் ஒரு பதிவு போட்டு இருக்கியா... வெளங்கீட...அட.. நீயும் ஒரு பதிவு போட்டு இருக்கியா... வெளங்கீடும்..!<br /><br />குசும்பன் குசும்பனாக மட்டுமே இருக்கக்கடவது.. கோவி.கண்ணன் சொன்னது போல.. ரிஜெக்ட்..ரிஜெக்ட்..!<br />:)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25210552574209425362010-06-01T02:52:08.185-07:002010-06-01T02:52:08.185-07:00\\நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக...\\நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி\\<br /><br />அப்போ இனிமேல் குசும்பன் என்கிற உங்கள் பதிவு கோமாளி குசும்பன் என்று போட்டுவிங்களா!!? இல்லை இனி உங்களை கோமாளி குசும்பன் அப்படின்னு கூப்பிடலாமா இல்லை வேறும் குசும்பன் அல்லது கோமாளின்னு கூப்பிடலாமா!!<br /><br />நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்க அண்ணே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55395165970655397412010-06-01T02:04:20.886-07:002010-06-01T02:04:20.886-07:00பிதாமகன்ல லைலா சொல்ற அதே டயலாக் தான்: "குசும்...பிதாமகன்ல லைலா சொல்ற அதே டயலாக் தான்: "குசும்பாஆஆஆ.... லூசாப்பா நீங்க?" <br />"நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி."-இப்டி சொல்லிட்டீங்க இல்ல? உங்க கூட கா. நாங்க குடுத்த பின்னூட்டம் எல்லாம் திருப்பித் தாங்க. எங்களோட மனசை எல்லாம் ஒடச்சீங்க இல்ல, திருப்பி ஒட்ட வெச்சுத் தாங்க. :-)))))பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48592262276604158732010-06-01T01:13:03.140-07:002010-06-01T01:13:03.140-07:00///சகோதரிகளை பற்றி இப்படி ஒரு புனைவு வந்திருந்தால்...///சகோதரிகளை பற்றி இப்படி ஒரு புனைவு வந்திருந்தால் என்னால் இப்படி ஒரு நாட்டாமைகள் தேவை என்ற பதிவை எழுதியிருக்க முடியாது, என்னோடு தொடர்பில் இருந்த முல்லையின் மனநிலையை யோசிக்காமல் மொக்கக போட்டது தவறு. ஆகவே இப்படி ஒரு பதிவு எழுதியதுக்காக வருந்துகிறேன். நீங்கள் சொல்வதுபோல் வெட்கமும் படுக்கிறேன் இதில் மாற்று கருத்து <br />இல்லை தோழர்களே///<br /><br /><br />இந்த புரிதலுக்காய் குசும்பனுக்கு தலைவணங்குகிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33766302274798286312010-06-01T01:10:42.260-07:002010-06-01T01:10:42.260-07:00தங்கம் கூல் டவுன்..!
இதெல்லாம் உள் அரசியல்.. நீ ...தங்கம் கூல் டவுன்..! <br /><br />இதெல்லாம் உள் அரசியல்.. நீ இதுல ஒரு ஊறுகாய்..! <br /><br />ஆனாலும் பெரிய ஆளாயிட்டடா..! வாழ்த்துக்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com