tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3384348521546175350..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பிளாக் ஹூயுமர்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9157237095874860072010-05-25T20:02:49.000-07:002010-05-25T20:02:49.000-07:00போக்கிரி படத்துல நெப்போலியன் சொல்வார் " வாய்ய...போக்கிரி படத்துல நெப்போலியன் சொல்வார் " வாய்யா, அங்க செத்தவன் குடும்பம் அழுதுட்டு இருக்கு. உனக்கு எதுகை மோனை கேக்குதா?". அந்த பத்திரிக்கை காரனுக்கு, அது ஒன்னும் சொந்த குடும்பம் இல்லயே. யரோ தான? அவனுக்கு தேவை அவன் பத்திரிக்கை விற்கனும். அதுக்கேத்த மாதிரி எழுதனும் அவ்வளவுதான். குசும்பன் என்ற Blog Humor பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66949573877151795152010-05-25T19:59:57.165-07:002010-05-25T19:59:57.165-07:00This comment has been removed by the author.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16216395036825943052010-05-25T02:21:37.409-07:002010-05-25T02:21:37.409-07:00Exactly this is a black humour!!Exactly this is a black humour!!Rajahttps://www.blogger.com/profile/08802369076158350184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37322113212297458712010-05-25T00:43:17.246-07:002010-05-25T00:43:17.246-07:00இப்படியா ? நெஜம்மா இந்த ஆங்கில் ரொம்ப பயமாவும் அரு...இப்படியா ? நெஜம்மா இந்த ஆங்கில் ரொம்ப பயமாவும் அருவருப்பாவும் இருக்குங்க .நம் எல்லார் முகத்திலேயும் தான் ஒட்டி வச்சுருக்கே இளிச்சவாயின்னுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35444350395553722822010-05-25T00:13:46.573-07:002010-05-25T00:13:46.573-07:00நன்றி ஆழியூரான், தங்கள் விரிவான பதிலை படித்ததும் க...நன்றி ஆழியூரான், தங்கள் விரிவான பதிலை படித்ததும் கொஞ்சம் குற்ற உணர்வு வருகிறது.:((<br /><br />நன்றி கோவி<br /><br />நன்றி சே.வெங்கடசுப்ரமணியன்<br /><br />நன்றி ராஜி<br /><br />நன்றி பாலகுமார்<br /><br />நன்றி சுரேகா<br /><br />நன்றி ஜாக்கிகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68482494479259982482010-05-24T19:49:59.365-07:002010-05-24T19:49:59.365-07:00படத்தில் சொல்லி இருந்த உண்மையை மத்தியில் உணர்ந்தால...படத்தில் சொல்லி இருந்த உண்மையை மத்தியில் உணர்ந்தால்.... அவர்களுக்கு பிய்ந்த செருப்பால் மாறி மாறி அடித்தது போல் இருந்தது இருக்கும்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88112605829500943592010-05-24T13:02:03.774-07:002010-05-24T13:02:03.774-07:00மெதுவா ஆரம்பிச்சு...காட்டமா இருக்கு! நன்று குசும்ப...மெதுவா ஆரம்பிச்சு...காட்டமா இருக்கு! நன்று குசும்பரே! ஒத்துக்கவேண்டிய விஷயம்தான்...! <br /><br /><br />ஆனால்..<br />ஆழியூரான் சொன்னதிலும் கொஞ்சம் விஷயமிருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8041852273119950882010-05-24T07:52:10.123-07:002010-05-24T07:52:10.123-07:00சரியான கிழி...சரியான கிழி...பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73665751027685968012010-05-24T06:25:31.404-07:002010-05-24T06:25:31.404-07:00:-(:-(*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-82237402511826695302010-05-24T06:08:41.668-07:002010-05-24T06:08:41.668-07:00//இதர விபத்துகளில் சாகும் மக்கள் சாதாரண வொர்க்கிங்...//இதர விபத்துகளில் சாகும் மக்கள் சாதாரண வொர்க்கிங் கிளாஸை சேர்ந்தவர்கள். இந்த விமான விபத்தில் செத்தவர்கள் மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.// சரியான பார்வை இதை ஆமோதிக்கிறேன்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51006114382945233262010-05-24T00:39:36.569-07:002010-05-24T00:39:36.569-07:00அரசியல் வியாதிகளின் சார்பு எதிர்ப்பு நிலை நம்மையும...அரசியல் வியாதிகளின் சார்பு எதிர்ப்பு நிலை நம்மையும் அப்படியாக சிந்திக்க வைத்துவிடுகிறது.<br /><br />உங்கள் பதிவில் உடன்படுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83540474917445104032010-05-23T22:33:33.985-07:002010-05-23T22:33:33.985-07:00இன உணர்வின் வழியே இதைப் பார்ப்பது தவறானது. நேற்று ...இன உணர்வின் வழியே இதைப் பார்ப்பது தவறானது. நேற்று இரவு ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது ’இந்த விமான விபத்தில் இறந்தவர்களின் அதிகம் பேர் மலையாளிகள். அதனால்தான் இதை நாட்டின் துக்க தினம் என்கிற அளவுக்கு பெரிது படுத்துகின்றனர். 159 பேர் இறந்ததற்கு கண்ணீர் விட்டு தேசிய ஊடகங்கள் தொடர்ந்து கண்ணீர் விடுவதன் காரணம் என்ன? இன்று தேசிய ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பது அதிகமும் மலையாளிகள்தான். இவர்கள் இறந்தவர்களுக்காக கண்ணீர் விடுவதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இலங்கையில் இதை விட பன்மடங்கு எண்ணிக்கையில் தமிழர்கள் செத்தபோது இவர்கள் ஏன் கண்ணீர் விடவில்லை? இதே விமான விபத்தில் இறந்து போனவர்கள் தமிழர்களாக இருந்தால் இவ்வளவு பெரிதாக இது ஆக்கப்பட்டிருக்குமா?’ என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார். நான் இதை மறுத்தேன், மறுக்கிறேன்.<br />இந்தியாவில் இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் மரணமுற்ற விபத்துகள் இதற்கு முன்பு நடக்கவே இல்லையா? சமீபத்தில் கூட தேக்கடியில் படகு கவிழ்ந்து 40 பேரோ, 50 பேரோ செத்துப் போனார்கள். மலையாளிகள் டாமினேஷன் என்றால் அதை ஏன் இந்த அளவுக்கு பெரிதாக்கவில்லை? எத்தனையோ விபத்துகளில் கொத்து கொத்தாக மக்கள் சாகத்தானே செய்கிறார்கள்... அவர்கள் மலையாளி, கன்னடன், மராட்டிய, தெலுங்கன் என ஏதோ ஒர் இனத்தை சேர்ந்தவர்கள்தான் இல்லையா? பிறகு ஏன் அவை வெறும் விபத்துகளாக அத்தோடு முடங்கிவிட்டன? காரணம் எளிதானது. இதர விபத்துகளில் சாகும் மக்கள் சாதாரண வொர்க்கிங் கிளாஸை சேர்ந்தவர்கள். இந்த விமான விபத்தில் செத்தவர்கள் மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இதே மங்களூரில் ரெயில் கவிழ்ந்து 250 பேர் செத்திருந்தாலும் ஒரு ‘சாதாரண’ விபத்தாக மட்டுமே பேசப்பட்டிருக்கும். <br /><br />சோனியா, இலங்கையில் தமிழர்கள் இறந்ததற்காக மட்டுமல்ல... தண்டகாரன்யா காட்டில் பழங்குடி மக்கள் கொல்லப்படுவது பற்றியும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். சமீபத்தில் டெல்லியில் திடீரென பிளாட்ஃபார்ம் மாற்றப்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் செத்துப்போனார்கள். இப்போது விமான விபத்தில் இறந்து போனவர்களுக்கு லட்ச லட்சமாகக் கொட்டித்தரும் அரசு இந்த நெரிசலில் சிக்கியவர்களுக்கு சொன்ன பதில் என்ன தெரியுமா? டெல்லி முதல்வர் ஷீலா ராணி தீட்சித் சொன்னார், ‘மக்கள்தான் தங்களை தற்காத்துக் கொல்ல வேண்டும்’. எனவே தமிழ் இன உணர்வின் வழியே இதைப் பார்ப்பது குறுகியப் பார்வையாகவே இருக்கும்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9310469781912235592010-05-23T22:10:00.717-07:002010-05-23T22:10:00.717-07:00நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி கும்க்கி
ந...நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை<br /><br />நன்றி கும்க்கி<br /><br />நன்றி மோனி<br /><br />நன்றி சென்ஷி<br /><br />நன்றி கார்க்கி<br /><br />நன்றி பருப்பு<br /><br />நன்றி எறும்பு<br /><br />நன்றி செந்தில்<br /><br />நன்றி நாஞ்சில்<br /><br />நன்றி மஞ்சூர் ராசா<br /><br />நன்றி கேவிஆர்<br /><br />நன்றி இராகவன்<br /><br />நன்றி ராஸா<br /><br />நன்றி மின்னல்<br /><br />நன்றி நேசமித்ரன்<br /><br />நன்றி Subankan <br /><br />நன்றி கன்கொன்<br /><br />நன்றி சரவணக்குமார்<br /><br />நன்றி Soundar<br /><br />நன்றி ttpian<br /><br />நன்றி புதுவை சிவா<br /><br />நன்றி மணிகண்டன், அப்படி இல்லை சில சமயம் பார்வைகள் வேறுபடும்.<br /><br />நன்றி பனங்காட்டான்<br /><br />நன்றி பிரதீபா<br /><br />நன்றி லியோ, பெருங்கொடுமை.<br /><br />நன்றி அத்திரி<br /><br />நன்றி விந்தைமனிதன்<br /><br />நன்றி உ.த , மாப்பி ஊருக்கு போய் இருக்கார்.<br /><br />நன்றி ச்சின்னப் பையன்<br /><br />நன்றி அபுஅஃப்ஸர்<br /><br />என்ன செய்வது சந்தோஷ் இப்படி ஒரு கற்பனை தோன்றுவதுக்கும் அரசு ஒரு காரணம் தானே?<br /><br />நன்றி அக்கினி சித்தன்<br /><br />நன்றி தரிசு<br /><br />நன்றி கேபிள்<br /><br />நன்றி சரத், நாம மட்டும் தான் இப்படி முதலில் இந்தியன் அப்புறம்<br />தமிழன் என்று பேசிக்கிட்டு இருப்போம், மலையாள நியூஸ் சேனலில் எப்படி நியுஸ் சொல்லுவாங்க தெரியுமா? மங்களாபுரம் விமான அபகடத்தில்<br />45 மலையாளிகள் மரிச்சு" நம்ம நியூஸ் எப்படி இருக்கும் தெரியுமா? விமான விபத்தில் 156 பேர் இறந்தனர்<br />அதில் 2 தமிழர்கள் என்று நியுஸ் வரும். <br /><br />நன்றி அக்பர்<br /><br />நன்றி ஷர்புதீன், மன்னிக்கவும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86915460147083427302010-05-23T20:41:19.467-07:002010-05-23T20:41:19.467-07:00சாட்டைஅடி வார்த்தைக்கு விமான விபத்த பயன்படுத்தியது...சாட்டைஅடி வார்த்தைக்கு விமான விபத்த பயன்படுத்தியது என்னை பொறுத்த வரைக்கும் நெருடலே., ( இதற்காக சிகப்பு தமிழன் நான் இல்லை என்ற பட்டம் வந்தாலும் பரவாஇல்லை )ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44730640555358463332010-05-23T11:57:44.496-07:002010-05-23T11:57:44.496-07:00என்ன செய்றது பாஸ் நம்ம நிலமை அப்படி.என்ன செய்றது பாஸ் நம்ம நிலமை அப்படி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76494561164759363822010-05-23T11:19:45.191-07:002010-05-23T11:19:45.191-07:00Tamil nadu tamilanukum srilanka tamilanukum differ...Tamil nadu tamilanukum srilanka tamilanukum difference iruku boss , neenga srilanka tamilans ku support panratha ninachikitu india va kevalapaduthureenga. first we are indians then only tamilans , firt accidentla setha indians ku kavala padunga apram srilanka la irukura tamilanuku kavala padalam.sarathhttps://www.blogger.com/profile/14777980286743329149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-14516376006932394802010-05-23T10:59:23.113-07:002010-05-23T10:59:23.113-07:00:(
:)
கேபிள் சங்கர்:(<br />:)<br />கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-14410046798266449172010-05-23T08:53:52.146-07:002010-05-23T08:53:52.146-07:00எதுக்குங்க குழப்பம்.இருக்கவே இருக்காங்க நம்ப டமில்...எதுக்குங்க குழப்பம்.இருக்கவே இருக்காங்க நம்ப டமில் நாட்டு அரசியல்வாதிகள், கேட்டா காட்டி குடுத்துட போறாங்க.தரிசுhttps://www.blogger.com/profile/03515240558416368269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-90822889466227419532010-05-23T08:46:39.557-07:002010-05-23T08:46:39.557-07:00அதுக்குத்தானுங்க தமிழரெல்லாம் தமிழ்ல பேரு வெக்கோணு...அதுக்குத்தானுங்க தமிழரெல்லாம் தமிழ்ல பேரு வெக்கோணும். பாவம் அந்தம்மாவை இப்படிக் கொளப்பிப் போட்டீங்களே!அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84325426104682551812010-05-23T07:54:04.056-07:002010-05-23T07:54:04.056-07:00சாரி மாப்பி ரொம்ப மோசமான ஒரு கற்பனை..சாரி மாப்பி ரொம்ப மோசமான ஒரு கற்பனை..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65139406632347650652010-05-23T06:44:30.237-07:002010-05-23T06:44:30.237-07:00Feel different thoughts :(((Feel different thoughts :(((அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-502215529696112642010-05-23T06:34:37.402-07:002010-05-23T06:34:37.402-07:00excellent thinking...excellent thinking...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83654542329212095642010-05-23T06:33:03.151-07:002010-05-23T06:33:03.151-07:00என்ன மாப்பி சஞ்சய் மட்டும் இன்னும் வரலை..!?
ஒருவே...என்ன மாப்பி சஞ்சய் மட்டும் இன்னும் வரலை..!?<br /><br />ஒருவேளை பிரிண்ட் அவுட் எடுத்திட்டு ஆத்தாவை பார்க்க டெல்லிக்குப் பறந்திட்டானோ..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-78170924422766576932010-05-23T05:20:54.225-07:002010-05-23T05:20:54.225-07:00இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் ...இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் சொல்லாம சொல்லுங்க.. அவங்க பேசுனதை ஒட்டுக் கேட்டுத்தானே எழுதியிருக்கீங்க?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-23176952590485020022010-05-23T05:20:53.151-07:002010-05-23T05:20:53.151-07:00இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் ...இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் சொல்லாம சொல்லுங்க.. அவங்க பேசுனதை ஒட்டுக் கேட்டுத்தானே எழுதியிருக்கீங்க?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com