tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3291738001907922169..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: சிபியின் கவிதைக்கு விமர்சனம்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20122808116194683132007-06-28T13:33:00.000-07:002007-06-28T13:33:00.000-07:00கவிதையின் அழம் அருமை. ஆனா உங்கடை லொள்ளு தாங்க முடி...கவிதையின் அழம் அருமை. ஆனா உங்கடை லொள்ளு தாங்க முடியலைநளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-11134156718137171302007-06-21T03:54:00.000-07:002007-06-21T03:54:00.000-07:00G3 said... "ஒரு வேளை நமக்கு பயந்து தான் சைலண்டா இர...G3 said... <BR/>"ஒரு வேளை நமக்கு பயந்து தான் சைலண்டா இருக்காங்களோ??? "<BR/><BR/>அட நீங்க வேற பக்கத்து வீட்டுல இருக்கிற ஒன்னாவது படிக்கிற பையன் கூட பயப்பட மாட்டேங்கிறான்...வந்து அடி வெளுத்து எடுத்துட்டு<BR/>போறான்...60 வயசு பாட்டி எப்படி நமக்கு பயப்படும்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69210239521494982932007-06-21T02:44:00.000-07:002007-06-21T02:44:00.000-07:00//g3 "வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்?" கவுஜஎத...//g3 "வானரங்களா...கூட்டணியா ரெண்டு பேரும்?" கவுஜ<BR/>எதிர்ப்பு கூட்டனியில் எத்தனை பேர் இருக்கிறேம்<BR/>என்று தெரியாம காயத்ரி நம்மள் சீண்டிட்டாங்க<BR/><BR/>g3 என்ன செய்யலாம் //<BR/><BR/>அவங்க ப்ளாக்ல போய் நம்ம வேலைய காட்டலாம்னு பாத்தேன்.. ஆனா அவங்க இன்னும் புது போஸ்ட் போடாம டபாய்க்கறாங்களே :-((<BR/><BR/>ஒரு வேளை நமக்கு பயந்து தான் சைலண்டா இருக்காங்களோ???G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-36992049375232345852007-06-21T02:41:00.000-07:002007-06-21T02:41:00.000-07:00//என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்க...//என்ன வாங்கினாலும் ஆளுக்கு பாதி பாதி... டீல் ஒக்கேவா? //<BR/><BR/>இதுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கே.. ஒரு குட்டி கரெக்ஷன்.. பாராட்டு பரிசெல்லாம் வந்தா நமக்கு பாதி பாதி.. திட்டு உதை எல்லாம் வந்தா கவிதைய எழுதினவங்களுக்கே முழுசா குடுத்துடுவோம்.. இந்த டீல் ஒ.கே.வா??G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70487318573659031822007-06-21T01:48:00.000-07:002007-06-21T01:48:00.000-07:00சுவாமி பித்தானந்தா said... "அளவுக்கு மீறினா அன்பும...சுவாமி பித்தானந்தா said... <BR/>"அளவுக்கு மீறினா அன்பும் தண்டனையாத்தான் தெரியும்!"<BR/><BR/><BR/>மிக்க சரிகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49134104484113381192007-06-21T01:45:00.000-07:002007-06-21T01:45:00.000-07:00மின்னுது மின்னல் said... "இதுக்குதான் அடுத்த கவிதை...மின்னுது மின்னல் said... <BR/>"இதுக்குதான் அடுத்த கவிதை எப்போனு கேட்டுங்களா"<BR/><BR/>மின்னல் அது சும்மா உங்க ரசிகனா நான் கேட்டது, நான் உங்க கவிதைக்கு A/C<BR/>உங்கள போய் கலாய்க்கிறதாவது...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55908314884968991502007-06-21T01:29:00.000-07:002007-06-21T01:29:00.000-07:00இதுக்குதான் அடுத்த கவிதை எப்போனு போன் பண்ணி கேட்டு...இதுக்குதான் அடுத்த கவிதை எப்போனு போன் பண்ணி கேட்டுங்களா<BR/><BR/>ஆளா வுடு சாமி...:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63162031984874188222007-06-21T01:08:00.000-07:002007-06-21T01:08:00.000-07:00//இது என் மேல் உள்ள அன்பா, இல்லை தண்டனையா?//அளவுக்...//இது என் மேல் உள்ள அன்பா, இல்லை தண்டனையா?//<BR/><BR/>அளவுக்கு மீறினா அன்பும் தண்டனையாத்தான் தெரியும்!<BR/><BR/>:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34549517571268279782007-06-21T00:45:00.000-07:002007-06-21T00:45:00.000-07:00நாமக்கல் சிபி said... "இனிமே நான் எழுதும் எல்லா கவ...நாமக்கல் சிபி said... <BR/>"இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!<BR/><BR/>:) "<BR/><BR/>இது என் மேல் உள்ள அன்பா, இல்லை தண்டனையா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57024930180432664882007-06-21T00:44:00.000-07:002007-06-21T00:44:00.000-07:00வீ. எம் said... "குசும்பா, சூப்பர் விமர்சனம்.."வாங...வீ. எம் said... <BR/>"குசும்பா, சூப்பர் விமர்சனம்.."<BR/><BR/>வாங்க வீ.எம் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..<BR/><BR/>"இல்லை நீங்க என்ன சட்டசபையா?? :)"<BR/><BR/>சிபி பார்த்துக்குங்க எத்தனை பேர் சேருகிறோம் என்று...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-79298980651034091082007-06-21T00:40:00.000-07:002007-06-21T00:40:00.000-07:00குசும்பா, சூப்பர் விமர்சனம்..//அவசியம் எனக்கு நேரவ...குசும்பா, சூப்பர் விமர்சனம்..<BR/><BR/>//அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)//<BR/><BR/><B>ஷேர் ஆட்டோவா இருக்கும் :)</B><BR/><BR/>//இறக்கைகளை களைப்புடன் (பூஸ்ட் குடி பட்டாம் பூச்சி) //<BR/><BR/><B> பட்டாம்பூச்சி ய சச்சினுக்கு போட்டியா .... நல்ல திட்டம் :) </B><BR/><BR/>//நிஜவுலகின் நிசப்தங்கள் என்னைக் கலைத்தாலும் கூட! <BR/>(நீங்க என்ன கோலமா கலைக்க, இல்ல சீட்டு கட்டா கலைக்க!!!)//<BR/><BR/><B> இல்லை நீங்க என்ன சட்டசபையா?? :)</B><BR/><BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30205751857422326782007-06-21T00:32:00.000-07:002007-06-21T00:32:00.000-07:00J K said... "யாராவது வலையுலக மக்கள காப்பாத்துங்களே...J K said... <BR/>"<BR/>யாராவது வலையுலக மக்கள காப்பாத்துங்களேன்."<BR/><BR/>வாங்க JK தங்கள் முதல் வருகைக்கு நன்றி.<BR/><BR/>ரமணா ஸ்டைலில் நானும் துர்க்காவும் சேர்ந்து ஆப்புரேசன் கவுஜர்ஸ்!<BR/>ஆரம்பிச்சு இருக்கோம்..கவலை படாதீங்க..குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-90126861487446918052007-06-21T00:23:00.000-07:002007-06-21T00:23:00.000-07:00// நாமக்கல் சிபி said... அருமையான விளக்கம். ஆழ்ந்த...// நாமக்கல் சிபி said... <BR/>அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.<BR/><BR/>இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!<BR/><BR/><BR/>:)//<BR/><BR/>இது தொடர்கதையா(கவிதை எழுதறது)<BR/><BR/>யாராவது வலையுலக மக்கள காப்பாத்துங்களேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30723655927488789482007-06-21T00:16:00.000-07:002007-06-21T00:16:00.000-07:00துர்கா|†hµrgåh said... நான் என்ன இங்கீலிஷ்லியா மொ...துர்கா|†hµrgåh said... நான் என்ன இங்கீலிஷ்லியா மொழி பெயர்த்து சொன்னேன் :D <BR/><BR/>ஏங்க உங்களுக்கு அந்த ஒரு குறை <BR/>ஆங்கிலம், உங்களுக்குதான் மலாய் தெரியுமே அதிலேயும், வேற என்ன என்ன மொழியில எல்லாம் உங்களுக்கு மொழி பெயர்க்க தெரியுமோ<BR/>மொழிபெயர்த்து..குசும்பனையும், g3 யையும் ..........அப்படின்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டு<BR/>நிம்மதியா தூங்குங்க...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43242124497041161252007-06-21T00:04:00.000-07:002007-06-21T00:04:00.000-07:00நாமக்கல் சிபி said... //முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக...நாமக்கல் சிபி said... <BR/>//முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் //<BR/><BR/>ஆப்புரேசன் கவுஜர்ஸ்!<BR/><BR/>பாவம் சிபி நீங்க! இப்படி அப்பாவியா இருக்கீக்ங்க.<BR/>கவுஜர்ஸ் லிஸ்ட்ல நீங்களும் இருக்கிறது தெரியாம ஆப்ரேசனுக்கு பேர் வக்கீறீங்களே!!! அம்புட்டு நல்லவரா<BR/>நீங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25497202170909167322007-06-20T23:58:00.000-07:002007-06-20T23:58:00.000-07:00//அந்த புள்ளையாவது டீசன்டா வாணரம்ன்னு சொன்னுச்சு.....//அந்த புள்ளையாவது டீசன்டா வாணரம்ன்னு சொன்னுச்சு..<BR/><BR/>இந்த புள்ள அத மொழி பெய்ர்த்து சொல்லுது.... //<BR/><BR/>ரெண்டும் தமிழ்தான் குசும்பன் :)<BR/>நான் என்ன இங்கீலிஷ்லியா மொழி பெயர்த்து சொன்னேன் :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70404375663724961592007-06-20T23:18:00.000-07:002007-06-20T23:18:00.000-07:00துர்கா|†hµrgåh said... "நம்ப கவிதாயின் காயத்ரி ஒகே...துர்கா|†hµrgåh said... <BR/>"நம்ப கவிதாயின் காயத்ரி ஒகேவா?அம்மணி வேற உங்கள குரங்குன்னு சொல்லிட்டாங்க :D "<BR/><BR/>அந்த புள்ளையாவது டீசன்டா வாணரம்ன்னு சொன்னுச்சு..<BR/><BR/>இந்த புள்ள அத மொழி பெய்ர்த்து சொல்லுது....குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55632893181629829162007-06-20T23:17:00.000-07:002007-06-20T23:17:00.000-07:00நாமக்கல் சிபி said... "ஃபர்ஸ்ட் 10 பேரை போட்டுத் த...நாமக்கல் சிபி said... <BR/><BR/>"ஃபர்ஸ்ட் 10 பேரை போட்டுத் தள்ளுங்க!"<BR/><BR/>கிடா வெட்டும் முன் ஆட்டு தன்ன வெட்ட போறாங்கன்னு<BR/>தெரியாமயே மண்டைய மண்டைய ஆட்டும்....அது போலதான் இது<BR/><BR/>நாங்க எல்லாம் பொழைச்சிப் போயிடுறோம்! <BR/><BR/>ஆவியாவா???குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85107344688321897732007-06-20T23:14:00.000-07:002007-06-20T23:14:00.000-07:00நாமக்கல் சிபி said... அருமையான விளக்கம். ஆழ்ந்த உட...நாமக்கல் சிபி said... <BR/>அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.<BR/><BR/>"இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!"<BR/><BR/>:) <BR/><BR/>இனிமே வேற கவிதையா??? ஐய்யா ஏன் ஏன் இப்படி???குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48311751277371504272007-06-20T23:13:00.000-07:002007-06-20T23:13:00.000-07:00வெங்கட்ராமன் said... "நம்ம குசும்பு எப்படி குசும்ப...வெங்கட்ராமன் said... <BR/>"நம்ம குசும்பு எப்படி குசும்பன்."<BR/><BR/>அடிக்கடி நம்ம பிளாக் பக்கம் வரும்பொழுதே நினைச்சேன்<BR/>புள்ளைக்கு என்னமோ ஆவபோவுதுன்னு..<BR/><BR/>சூப்பர்...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67188410122585690092007-06-20T22:40:00.000-07:002007-06-20T22:40:00.000-07:00//முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு...//முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் (நீங்க 1)சிவாஜி<BR/>2) உன்னாலே உன்னாலேன்னு<BR/>பட ஹிட் லிஸ்ட் அனுப்பிடாதீங்க)எடுத்து...அதன் படி வரிசையா போட்டு<BR/>தாக்குவோம்... <BR/>//<BR/><BR/>இனிமேல் நான் பதிவே எழுத மாட்டேன்.ஆகவே நான் ஹிட் லிஸ்ட்லில் இருக்க முடியாது,<BR/>அடுத்தது நம்ப கவிதாயின் காயத்ரி ஒகேவா?அம்மணி வேற உங்கள குரங்குன்னு சொல்லிட்டாங்க :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31480774814736813582007-06-20T22:38:00.000-07:002007-06-20T22:38:00.000-07:00//முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு...//முதல்ல நாம் நம்ம ஆப்ரேசனுக்கு ஒரு பேரு வச்சு ஒரு ஹிட் லிஸ்ட் //<BR/><BR/>ஆப்புரேசன் கவுஜர்ஸ்!<BR/><BR/>இது எப்படி இருக்கு?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44358370285592142312007-06-20T22:37:00.000-07:002007-06-20T22:37:00.000-07:00//அடுத்தது யாரைக் கொலைப்பண்ணல்லாம்//ஒரு திட்டத்தோட...//அடுத்தது யாரைக் கொலைப்பண்ணல்லாம்//<BR/><BR/>ஒரு திட்டத்தோடதான் திரியறீங்களா?<BR/><BR/>ரமணா மாதிரி ரகசிய லிஸ்ட் எடுங்க!<BR/><BR/>ஃபர்ஸ்ட் 10 பேரை போட்டுத் தள்ளுங்க!<BR/><BR/>நாங்க எல்லாம் பொழைச்சிப் போயிடுறோம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6025192447209888572007-06-20T22:36:00.000-07:002007-06-20T22:36:00.000-07:00அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.இனிமே நான் எழ...அருமையான விளக்கம். ஆழ்ந்த உட்கருத்து.<BR/><BR/>இனிமே நான் எழுதும் எல்லா கவிதைகளுக்கும் உரை நீங்கதான் எழுதணும்!<BR/><BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-32316606269624752692007-06-20T22:00:00.000-07:002007-06-20T22:00:00.000-07:00//////////////////////////குற்றுயிராய்க் கிடந்த (ஹ...//////////////////////////<BR/>குற்றுயிராய்க் கிடந்த (ஹெவி ஆக்சிடண்ட் போல)<BR/>//////////////////////////<BR/><BR/>குற்றுயிராய்க் கிடந்த (தலைக்கவசம் இல்லாததால ஹெவி ஆக்சிடண்ட் போல)<BR/><BR/>//////////////////////////<BR/>ஒரு போதும்காத்திருத்தலின்<BR/>அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)<BR/>ஆனாலும் கணப்பொழுதும்<BR/>கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்! <BR/>//////////////////////////<BR/><BR/>ஒரு போதும்காத்திருத்தலின்<BR/>அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)<BR/>ஆனாலும் கணப்பொழுதும்<BR/>கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்! <BR/>(அவசியம் இல்லேங்குற காத்துகிடக்கேங்குற குழப்புறியே . . . .)<BR/><BR/>நம்ம குசும்பு எப்படி குசும்பன்.<BR/><BR/>உங்கள மாதிரி எழுத முடியுமா . . . . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com